Category: தமிழ் நாடு

தமிழகத்தில் 5மாதங்களுக்கு பிறகு வழிப்பாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன, பேருந்து போக்குவரத்தும் தொடங்கியது, …

சென்னை: தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, தடை செய்யப்பட்ட போக்கு வரத்து மற்றும் வழிப்பாட்டு தங்கள், சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள்…

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்?  கொடி மரத்தை ஏன் விழுந்து வணங்க வேண்டும்?

கோவிலில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்? கொடி மரத்தை ஏன் விழுந்து வணக்க வேண்டும்? என நமது முன்னோர்கள் ஏன் கூறினார்கள், அதன் அறிவியல்…

பிரணாப் முகர்ஜி மறைவு: 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பிரணாப் முகர்ஜியின் மறைவை அடுத்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான பிரணாப்…

பிரணாப் முகர்ஜி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்: முதல்வர் இரங்கல்

சென்னை: பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரி வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் சிமெண்ட் விலையை நிர்ணயிக்க கோரிய வழக்‍கில் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிமெண்டுக்கு விலை நிர்ணயிக்க தமிழக அரசுக்கு…

மருத்துவப் படிப்புகள் குறித்து சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு கலைஞர் என்றும் சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது: ஸ்டாலின்

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கலைஞர் என்றும் சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.…

சென்னையில் உள்ள இந்தியாவின் கடைசி இயற்கை சதுப்பு நிலத்தை மீட்டெடுக்க ரூ. 2.7 கோடி செலவிடவுள்ள காக்னிசண்ட் நிறுவனம்

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட் ஐஐடி, சென்னை, தி நேச்சர் கன்சர்வேன்சி, கிரண்ட்ஃபோஸ் மற்றும் கேர் எர்த் டிரஸ்ட் ஆகியவற்றுடன் கைகோர்த்து சென்னையில் உள்ள செம்பாக்கம்…

கொரோனாவை எப்படிக் கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு தமிழகத்துக்கு தான் கிடைக்கும்: மு.க. ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கொரோனா நோய்த்தொற்றை எப்படிக் கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு தமிழகத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசுக்கே கிடைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

ராமகோபாலன், இல. கணேசன் இருவரும் விரைவில் நலம் பெற்று பணியை தொடரவேண்டும்: கி.வீரமணி வாழ்த்து

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் ராமகோபாலன், இல. கணேசன் இருவரும் விரைவில் நலம் பெற்று பணியை தொடரவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

மால்கள், ஓட்டல்களில் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: பெரிய வணிக வளாகங்கள், ஓட்டல்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, வணிக வளாகங்களில் பொதுமக்கள் 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.…