தமிழகத்தில் 5மாதங்களுக்கு பிறகு வழிப்பாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டன, பேருந்து போக்குவரத்தும் தொடங்கியது, …
சென்னை: தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, தடை செய்யப்பட்ட போக்கு வரத்து மற்றும் வழிப்பாட்டு தங்கள், சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இன்று தொடங்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள்…