Category: தமிழ் நாடு

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக சேர்ந்தவர்களை நீக்க உத்தரவு! ககன்தீப் சிங் பேடி

சென்னை: பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடுகள் நடந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங்…

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை தமிழில் தயாராக உள்ளது! மத்தியஅரசு தகவல்

சென்னை: நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட தயாராக இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழல் மதிப்பீடு…

மாவட்ட பயணங்களுக்கு இ பாஸ் முறையை ரத்து செய்ய காக்கிரஸ் எம் பி வலியுறுத்தல்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்பதை ரத்து செய்ய காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். நாடெங்கும் மாவட்டம்…

இ பாஸ்.. கதறுகிறது குறுதொழில் துறை..

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… இ பாஸ்.. கதறுகிறது குறுதொழில் துறை.. சாவு, கல்யாணம் மருத்துவசிகிச்சை போன்றவற் றிற்காக இ பாஸ்கிடைக்காமல் மக்கள்படும் அவதிப்பற்றி சொல்லிச்சொல்லி…

97.42அடியாக உயர்வு: 100 அடியை நெருங்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்…

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வவருதால், அணையின் நீர்மட்டம் 100அடியை நெருங்கி உள்ளது. தற்போதைய நிலையில் 97.42 அடியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அணையின்…

துரைச்சாமிக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது… அதிமுக எம்.பி. கே.பி.முனுசாமி

சென்னை: முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமியின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்…

அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது இடஒதுக்கீடு கடை பிடிக்கப்படுவது குறித்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பின்பற்றப்பட வேண்டிய இட ஒதுக்கீடு…

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு! ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றிடுக” என திமு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சமூகநீதி…

மணக்குள கோவில் யானை விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தை நாடும் ‘பீட்டா’

சென்னை: புதுச்சேரியில் பிரசித்தி பெற்றது மணக்குள விநாயகர் கோவில், அங்குள்ள லட்சுமி என்ற பெண் யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கி பணியாற்றி வருகிறது. இதை கோவிலில் இருந்து…

பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலத்துக்கும் அனுமதியில்லை! தமிழகஅரசு

சென்னை: நாடு முழுவதும் வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலை பொது இடங்களில் சிலை வைப்பதற்கும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் அனுமதியில்லை…