Category: தமிழ் நாடு

சிம்புவுக்கு மன நோயா?: பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் பேட்டி

பீப் சர்ச்சை: 2: சிம்புவின் பீப் பாடல்(!) ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்திருக்கிறது. ஆனால் இப்படி அதிரவைப்பதை தனது பழக்கமாகவே வைத்திருக்கிறார் சிம்பு. ஏன் இந்த மனநிலை… பிரபல…

கமல்ஹாசனை எதிர்த்து போஸ்டர்: அ.தி.மு.க. தூண்டுதல்?

சென்னை: நடிகர் கமல்ஹாசனைக் காணவில்லை என்று சென்னை தாம்பரம் பகுதிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மக்களின் பெரிதும்…

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணை குழு! : ஆளுநரிடம் திமுக  கருணாநிதி மனு

தமிழக கவர்னர் ரோசய்யாவை இன்று சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தார். அதில், “செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரிக்க உயர்நீதி மன்ற…

செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீரை திடுமென திறந்து வெள்ளம் ஏற்பட தமிழக அரசே காரணம்! : உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: நள்ளிரவில் மக்கள் உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி செம்பரபாக்கம் ஏரியில் இருந்து 39 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட்ட தமிழக…

மக்கள் துயரை நேரடியா பார்க்கணும்னேன்!

சென்னையில் மழை வெள்ள பாதிப்பை, முதல்வர் ஜெயலலிதா ஏ.சி. வேனிலும், ஆகாய மார்க்கமாக சிறிது நேரம் பார்வையிட்ட நிலையில் பழைய செய்தி ஒன்று. 1955ம் டிசம்பர் மாதம்……

வெள்ளத்தில் மூழ்கிய காரை உடனே இயக்க கூடாது மீறினால் இழப்பீடு அம்பேல்

சென்னை: வெள்ள நீரில் மூழ்கிய காரை உடனடியாக இயக்கினால் காப்பீட்டு தொகை பெற முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த…

வெள்ள சேதத்தை பார்வையிட்ட ராகுல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் பார்வையிட்டார். சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக…

வெள்ள பாதிப்பை நேரடியாக பார்வையிடுகிறார் கருணாநிதி!

சென்னை: மழை வெள்ள சேதத்தை நேரடியாக நாளை பார்வையிடப்போவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.தலைவர் கருணாநிதி. தனது பேஸ்புக்…

கடலூர்:  ஆயிரக்கணக்கான மக்கள் உணவு குடிநீர் இன்றி தவிப்பு!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில், பல்வேறு இடங்களில் இருந்து வரும் நிவாரணப் பொருட்கள் குவிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் இந்த அளவுக்கு நிவாரண உதவிகள்…

அவசரம்: தன்னார்வலர்கள் கவனிக்க..

சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் (சுகாதாரம்) கண்ணன் ராமு, தன்னார்வலர்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சென்னையைத் துப்புரவு செய்ய தன்னார்வலர்கள் 10 – 15…