Category: தமிழ் நாடு

நீட் தேர்வு குறித்து மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்குமா மத்திய மாநில அரசுகள் ?

◆ வாழப்பாடி இராம. சுகந்தன் ◆ சென்னை : செப்டம்பர் 13 ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கும் மத்திய அரசு மாணவர்கள் மற்றும்…

சென்னையில் விதிகளை மீறிய வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ.1.83 கோடி அபராதம்! ஹா்மந்தா் சிங்

சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மீறி செயல்பட்ட வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ.1.83 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச்செயலா்…

வார ராசிபலன்: 28/08/2020 முதல் 03/09/2020 வரை! வேதாகோபாலன்

மேஷம் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்குமுங்க. சில சங்கடங்க வந்தாலும் உங்க பிரச்சினை களுக்கு தீர்வு கிடைக்குமுங்க. மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமடைவீங்க. கடுமையாக காலகட்டத்தை தாண்டி…

பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் சலுகை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தொழில்ரீதியாக தமிழகம் வருவோருக்கு இ பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக ஊரடங்கை அமல்படுத்திய பிறகு, பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கு…

செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படுகிறது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: கோயம்பேடு காய்கறி அங்காடி செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து…

நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவதா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: நீட் தேர்வுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுவதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ…

“அரியர் மாணவர்களின் அரசனே”… வைரலாகும் எடப்பாடி பேனர்…

ஈரோடு: அரியர் மாணவர்களின் அரசனே என முதல்வரை புகழ்ந்து ஈரோடு பகுதியில் மாணவர்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா…

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகள்: செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் அடுத்த மாதம் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய நிலவரப்படி…

பேரறிவாளனின் பரோல் மனு மீது முடிவு எடுக்காமல் சிறைத் துறைக்கு அனுப்பியது ஏன்? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

சென்னை: பேரறிவாளனின் பரோல் மனு மீது முடிவு எடுக்காமல் சிறைத் துறைக்கு அனுப்பியது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனா காரணமாக, பேரறிவாளனுக்கு…

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும்: கோவையில் அண்ணாமலை பேட்டி

கோவை: சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கூறி உள்ளார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை…