Category: தமிழ் நாடு

மருத்துவ படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு: மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மருத்துவ படிப்பில்…

தொழிற்சாலைகள் மின்கட்டணம் செலுத்த உத்தரவிட்ட மின்வாரிய உத்தரவு ரத்து! நீதிமன்றம்

சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்திலும் தொழிற்சாலைகள் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக மின்வாரியம் வெளியிட்ட உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது. தமிழகம் உள்பட…

அரசு போக்குவரத்தைத் தொடங்க வலியுறுத்தி 25ந்தேதி ஆர்ப்பாட்டம்! தொழிலாளர் கூட்டமைப்பு அறிவிப்பு!

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 25ந்தேதி அரசு போக்குவரத்து பனிமனைகள்…

74வது சுதந்திர தினம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து..

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது சுதந்திரதின நல்வாழ்த்துகள்! இந்திய…

அரசு உத்தரவை மீறி புதுப்பேட்டையில் இந்துமுன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்திக்கு பந்தக்கால்…

சென்னை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு, விநாயகர் சிலைகள் வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ அனுமதி இல்லை என்று தமிழகஅரசு அறிவித்த நிலையில், திருவல்லிக்கேணி புதுப்பேட்டையில் இந்துமுன்னணி சார்பில் விநாயகர்…

உச்சி முதல் பாதம் வரை நகைகளுடன் மதுரை அரசாளும் மீனாட்சி…… 

உச்சி முதல் பாதம் வரை நகைகளுடன் மதுரை அரசாளும் மீனாட்சி…… இன்று 14.08.2020 ஆடி மாதம் 30ம் தேதி, வெள்ளிக்கிழமை…… தசமி திதி (மதியம் சுமார் 11.48…

வழக்கில் சேர்க்கப்பட்ட நடிகர் எஸ்.வி. சேகர் பா.ஜ.க. மீது கோபம்..

வழக்கில் சேர்க்கப்பட்ட நடிகர் எஸ்.வி. சேகர் பா.ஜ.க. மீது கோபம்.. சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் , நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன அலுவலர் புகார் ஒன்று…

வார ராசிபலன்: 14.8.2020 முதல் 20.8.2020 வரை! வேதா கோபாலன்

மேஷம் பழைய முயற்சியால் முன்னேறும் வாரமுங்க. சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறு வீங்க. பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவாங்க. வியா பாரத்தில் புது…

அரசியலுக்குள் குற்றவாளிகள் வருவதை தடுக்க சட்டம்: ஐகோர்ட் அறிவுரை

சென்னை: குற்றவாளிகள், அரசியலுக்குள் வருவதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவர் குண்டர்…

தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு….

சென்னை: தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர்…