Category: தமிழ் நாடு

நீட் தேர்வில் 97 % கேள்விகள் மாநிலஅரசு பாடபுத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன! பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

சென்னை: மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் களுக்கு, 97% கேள்விகள் மாநிலஅரசு பாடபுத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டு இருந்ததாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்து…

ஆன்லைனில் ஒரு மணி நேரம் மட்டுமே இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறும்! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து…

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் : பொறியியல் இறுதி ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் இறுதி ஆண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில்…

மாணவர்கள் தற்கொலை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம்: திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: நீட் மன உளைச்சலால் மாணவர் தற்கொலை செய்து கொள்ள காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். திமுக…

திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: திருமூர்த்தி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம்,…

முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு : தமிழக அரசின் வேண்டுகோள் நிராகரிப்பு

டில்லி முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வை நீட்டிக்கத் தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை மத்திய அரசு நிராகரித்துள்ளது. முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கொரோனா…

கொரோனா விவகாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! சட்டமன்றத்தில் முக ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா தொற்று விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் கொரோனா தொடர்பான விவாதத்தில்…

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது…

சென்னை: தமிழகத்தில் பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிப்பது தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரின் 2வது…

‘நீட்’ காரசார விவாதம்: 13 மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: 13 மாணவர்களின் மரணத்துக்கு தி.மு.க. தான் காரணம், திமுக கொண்டு வந்த நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்கமாக குற்றம்…

கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 3,82,444 பிரசவங்கள்! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனா காலக்கட்டங்களில், அரசு மருத்துவமனைகளில் 3,82,444 பிரசவங்கள் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தின் 2வது நாள் கூட்டம் இன்று…