Category: தமிழ் நாடு

பழ.கருப்பையா, ஸ்ரீபிரியா உள்பட மக்கள் நீதி மய்யம் கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்தார் கமல்ஹாசன்…

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நியமித்து உள்ளார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்…

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த…

தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

சென்னை: இந்த ஆண்டு தமிழ் நாட்டில் நீட் தேர்வு நடைபெறுமா ? தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து தமிழக…

சென்னை மாநகர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள மாநகராட்சியின் தடுப்பூசி இணையதள பதிவு….

சென்னை: சென்னை மக்கள் தடுப்பூசிக்காக நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்திருக்கும் அவலம் சென்னை மாநகராட்சியின் இணையதள பதிவு வாயிலாக நீங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ள தடுப்பூசி…

கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைவரும் திருப்திபடும் வகையிலேயே +2 மதிப்பெண் கணக்கீடு! அன்பில் மகேஷ்…

சென்னை: கிராமப்புற மாணவர்கள் உள்பட அனைவரும் திருப்திபடும் வகையிலேயே மதிப்பெண் கணக்கீடு அறிவிக்கப்பட்டு உள்ளது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட 12ம்…

மாநகராட்சிகள், நகராட்சிகளின்  அனைத்து சொத்து விவரங்களை பராமரிக்க புதிய இணையதளம்! அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்…

சென்னை: சென்னை மாநகராட்சி நீங்கலாக மற்ற 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விடுதலின்றி பட்டியலிட்டு பராமரிக்க மின்…

கரூர் மாவட்டத்தில் கூண்டோடு திமுகவுக்கு தாவிய 16 அதிமுக ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்…

கரூர்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கூண்டோடு…

டி20 உலக கோப்பை கிரிக்கெட், ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல்2021: அமீரகத்தில் அக்டோபர், செப்டம்பரில் தொடக்கம்…

டெல்லி: கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.…

வேகமாக குறைந்து வரும் மேட்டூர் அணை…. அணையில் தண்ணீர் இருப்பு நிலவரம்! 

மேட்டூர்: டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக வருடந்தோறும்…

சென்னையில் 6 ஏடிஎம்களில் கொள்ளையடித்தேன்! கைது செய்யப்பட்ட அமீர் பரபரப்பு வாக்குமூலம்…

சென்னை: சென்னையில் 6 இடங்களில் கைவரிசை காட்டியதாக ஏ.டி.எம். கொள்ளையில் பிடிபட்ட அமீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். சென்னையின் எஸ்.பி.ஐ வங்கியின் பல்வேறு ஏடிஎம்…