Category: தமிழ் நாடு

தமிழக மழை : 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் –  27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

சென்னை தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்குக் கனமழையால் ரெட் அலர்ட் விடப்பட்டு 27 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி…

அடுத்த 2 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

சென்னை அடுத்த 2 மணி நேரத்துக்குத் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான…

மழை நீர்ப் பெருக்கு காரணமாகச் சென்னை மேட்லி சுரங்கப்பாதை மூடல்

சென்னை மழை நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மேட்லி சுரங்கப்பாதை போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. சென்னையில் சற்றே நின்றிருந்த மழை மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது. இன்று சென்னை உள்ளிட்ட…

கடும் மழையால் டி என் பி எஸ் சி வாய்மொழி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை கடும் மழை காரணமாக இன்று முதல் நடக்க இருந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய வாய்மொழித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழ்நாடு அரசுப்…

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக்கோவில்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக்கோவில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள்…

உலகில் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 100க்கும் அதிகமான தமிழர்கள்

சென்னை அமெரிக்க ஸ்டாம்பர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் உள்ளனர். உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலை…

மின்சார ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் மின்சார ரயில்கள் நாளை வழக்கமான வார நாட்கள் கால அட்டவணையின்படி இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் மிக…

2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது

சேலம்: 2017-ல் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட சேலம் புதுயேரி முழு கொள்ளளவை எட்டியது. இதுகுறித்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்ட மன்ற…

தமிழகத்தில் மழை: விழுப்புரம் தடுப்பணை ஓராண்டில் 2-வது முறையாக உடைந்தது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தளவனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை, தொடர் மழை காரணமாக உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓராண்டில் அணை சேதமடைந்தது இது இரண்டாவது…

சென்னை உள்ளிட்ட  9 மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை உள்ளிட்ட 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு…