Category: தமிழ் நாடு

‘வாரத்தில் ஒரு நாள் விடுமுறை’ அளித்த முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த காவல்துறை அதிகாரிகள்…

சென்னை: வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை காவல்துறை தலைவர் மற்றும் அதிகாரிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். காவல்துறையினருக்கு சரியான முறையில் விடுமுறை வழங்கப்படாததால்,…

சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை…

பொதுப்பணித்துறை; நீர்வளத்துறை இரண்டாக பிரிப்பு! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு…

சென்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றை இரண்டாக பிரித்து தமிழக அரசு அரசாணை bவெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், பொதுப்பணித்துறை கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில்  மிகக் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஜெய்பீம் படக்குழுவுக்கு வன்னியர் சங்கம் கண்டனம்

சென்னை: ‘ஜெய்பீம்’ திரைப்பட காட்சிக்கு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது என்ற…

அரசு வேலை மோசடி: பரிதி இளம்வழுதியின் 3வது மனைவி, ஓ.எஸ்.மணியனின் உதவியாளர் உள்பட 30 பேர் கைது…

சென்னை: தமிழகத்தில், அரசு வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் களின் உதவியாளர்கள் மற்றும் மறைந்த முன்னாள்…

144அடியை எட்டியது: மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்வு…

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது…

போலீசிடம் தப்பிக்க கூவத்தில் குதித்த கூலி தொழிலாளி சடலமாக மீட்பு… ஆவடி அருகே பரபரப்பு…

ஆவடி: சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே சீட்டு ஆடிய கூலித்தொழிலாளி, அங்கு வந்த போலீசை கண்டதும், அவர்களிடம் இருந்து தப்பிக்க கூவத்தில் குதித்த நிலையில், அவரது…

நாளை மறுதினம் தேனி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்! அண்ணாமலை

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8-ஆம் தேதி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக மாநிலத் தலைவர்…

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்: சேலம் அருகே மேலும் ஒரு மாணவர் தற்கொலை…

சேலம்: நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சேலம் மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஏற்கனவே நீட் தேர்வுக்கு அஞ்சி சேலம் மாவட்டத்தில் ஒரு மாணவன் தூக்கிட்டு…