Category: தமிழ் நாடு

பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 27-ம் தேதிக்கு தள்ளிவைப்பு! அண்ணா பல்கலைக்கழகம்…

சென்னை: பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், டிசம்பர் 27-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் சட்டபடிப்புகளுக்கும் நேரடித்தேர்வு! அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டபடிப்புகளுக்கும் நேரடித்தேர்வுதான் நடைபெறும் என டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல் ஆன்லைன் தேர்வு…

ஆதிதிராவிடர் பழங்குடியினர் பள்ளி கட்டிடங்கள் திறப்பு,  கால்நடை துறை வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி கட்டிடங்கள் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கால்நடை துறை வாரிசுதாரர்களுக்கு பணி நியமனம் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று…

20 பொருட்களுடன் பொங்கல் பரிசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்களுடன் பொங்கல் பரிசு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அரிசி…

பாலியல் புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்ட டிஜிபி ராஜேஷ்தாஸ்-க்கு ஊதியம் வழங்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவு…

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ்-க்கு ஊதியம் வழங்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. முன்னாள்…

21இடஒதுக்கீட்டு தியாகிகளின் குடும்பங்களுக்கு பாமக செய்தது என்ன?

*** ஏழைப் பாட்டாளி வன்னிய சமுதாய மக்கள், தங்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்காக 1987 ஆம் ஆண்டு ஒரு வார கால…

மெட்ராஸ் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்! குடியரசு தலைவர் உத்தரவு…

டெல்லி: உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஏற்று, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்து…

ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றொருவரை தாழ்த்தி சொல்வது சரியல்ல! நடிகர் சந்தானம்…

சென்னை: ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றொருவரை தாழ்த்தி சொல்வது சரியல்ல என சூர்யாவின் ஜெய்பீம் விவகாரம் குறித்து நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் விவகாரம்…

பாமக மிரடடல் எதிரொலி: நடிகர் சூர்யா வீட்டுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு…

சென்னை: நடிகர் சூர்யா நடித்து வெளியாகி உள்ள ஜெய்பீம் படம் சர்ச்சையான நிலையில், அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.…

தமிழ்நாட்டில் இனி வாரம் இரு முறை தடுப்பூசி முகாம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இனி வாரம் இரு முறை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, தினமும் 8லட்சம் பேருக்கு…