Category: தமிழ் நாடு

தமிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்

சென்னை: தமிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இந்தியாவே…

மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது – ராமசுப்ரமணியன் விமர்சனம்

சென்னை: மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது என்று விமர்சகர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு…

“பிரதமரின் ட்விட்டர் பக்கம் ஹேக் ஆன நிலையில் மக்களின் ஆதார் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” சமூக வலைதளத்தில் கருத்து

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்து சில பதிவுகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது. திடீர் அறிவிப்புகள் இந்திய மக்களுக்கு பழக்கப்பட்டு போன நிலையில் இன்று…

“குடும்பத்தில் ஒழுக்கம் குறைய காரணம் – பெண்கள் சுதந்திரம்” சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கேள்வித்தாள் ஏற்படுத்திய சர்ச்சை

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கு நடந்த ஆங்கில தேர்வில் இடம்பெற்ற கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது. பெண்கள் சுதந்திரம் பெறுவது பலவிதமான சமூக மற்றும் குடும்ப பிரச்சனைகளுக்கு முக்கிய…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் 13ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் என்று மாநில மருத்துவம் மற்றும் மக்கள்…

ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற குன்னூர் மலைப்பகுதியில் டிரோன், வரைபடம் கொண்டு ராணுவ அதிகாரிகள் ஆய்வு..

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற குன்னூர் மலைப்பகுதியில் டிரோன், வரைபடம் கொண்டு ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வெலிக்டன் ராணுவ முகாமின் நிகழ்ச்சிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10நாட்கள் ஆருத்ரா விழா!  இன்று கொடியேறியது…

கடலூர்: புகழ்மிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி ஆருத்ரா விழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. வேதமந்திரங்கள் ஓத,…

“நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்”, “நமக்கு நாமே திட்டம் உள்பட பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சேலம்: “நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்”, “நமக்கு நாமே திட்டம் உள்பட பல புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் . சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற…

ஈரோடு அருகே தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு! ஒருவர் பலி, பலர் பாதிப்பு…

ஈரோடு: ஈரோடு அருகே தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்தால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியாகி உள்ளதாகவும், பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்…

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், பரவலாக மழை…