தமிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்
சென்னை: தமிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இந்தியாவே…