Category: தமிழ் நாடு

முப்படைகளின் தலைமை தளபதி மரணம் குறித்து சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? உயர்நீதி மன்றம் கேள்வி…

மதுரை: முப்படைகளின் தலைமைதளபதி மரணம் சந்தேகம் தெரிவித்த சுப்பிரமணிய சுவாமிமீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? என மாரிதாஸ் கைது வழக்கில் உயர்நீதி மன்றம் மதுரை கிளை தமிழகஅரசிடம்…

ஊரடங்கு நீட்டிப்பு – புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை – நீச்சல் குளம் அனுமதி – முழு விவரம்…

சென்னை: தமிழகஅரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்துள்ள நிலையில், புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை விதித்துள்ளது. மேலும் நீச்சல் குளம் செயல்பட…

கிராமப்புற மாணவிகளுக்கு தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை! தமிழகஅரசு அரசாணை

சென்னை: ஒவ்வொரு கிராமப்புற மாணவியருக்கும் தனித்தனியாக தனிநபர் வைப்பு நிதி கணக்கு ஊக்கத்தொகை திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி…

இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைக்கும் மகளிர் சுய உதவிக் குழு ரூ.3000 கோடி கடன் திட்டம்

திருத்தணி இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த 1989…

மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கி உள்ள 2 விருதுகள்

டில்லி மத்திய அரசு தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு 2 விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக அரசு பல்வேறு துறைகளிலும் முதன்மை பெற்று வருகிறது. இதைப் பலரும் பாராட்டிக்…

நடிகர் அர்ஜுனுக்கு கொரொனா

சென்னை பிரபல நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் தமிழ் திரையுலகில் ஆக்‌ஷன் கிங் என்னும் அடைமொழியுடன் விளங்கும் புகழ்பெற்ற நடிகர் ஆவார்.…

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருச்சி இன்று 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது. பூலோக வைகுண்டம்…

2 வருடங்களுக்குப் பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 5 முதல் சட்டப்பேரவை கூட்டம்

சென்னை ஜனவரி 5 முதல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று…

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில்

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் (Sri Sowmya Narayana Perumal Thirukovil), தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய்…

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுப்பு

சென்னை: கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு…