Category: தமிழ் நாடு

நகைக்கடன் பெற்ற 35 லட்சம் பேர் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றவர்களில் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என்றும், கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது…

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் ஜனவரி 3ந்தேதி முதல் நேரடி விசாரணை!

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இனி வழக்கமான முறையில் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என உயர் நீதிமன்ற…

நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது! ஆர்டிஐ கேள்விக்கு கவர்னர் மாளிகை பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அனுமதிக்கு அனுப்பபட்ட நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது என ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்ழக கவர்னர் மாளிகை ராஜ்பவன் பதில்…

‘நீட்’ தேர்வில் விலக்கு: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு…

டெல்லி: தமிழ்நாடு அரசு ‘நீட்’ தேர்வில் விலக்கு கேட்டு சீட்டத்திருத்தம் செய்துள்ள நிலையில், அதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, தமிழக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…

இன்னும் நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது : ஆளுநர் அறிவிப்பு

சென்னை தமிழக சட்டசபை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார். நாடெங்கும் தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் தேர்வு…

2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம்! அண்ணா, கருணாநிதி சிலைகளை இன்று திறந்து வைக்கிறார்…

சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம் மேற்கொள்கிறார். இன்று தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து…

அரசுத் துறைகள் ஒன்றிணைந்து கோவில் நிலங்களை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை அரசுத் துறைகள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து…

புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னை காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகள்

சென்னை புத்தாண்டு கொண்டாட்ட குறித்து சென்னை காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று நாடெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 43…

திருப்பாவை –14 ஆம் பாடல்

திருப்பாவை –14 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

அருள்வாக்கு அன்னபூரணியை கைது செய்ய இந்து மக்கள் கட்சி புகார்

செங்கல்பட்டு: பெண் சாமியார் அன்னபூரணியை கைது செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.…