Category: தமிழ் நாடு

சென்னை நகரில் ரூ.335 கோடி செலவில் 3 புதிய மேம்பாலங்கள் : மாநகராட்சி திட்டம்

சென்னை சென்னை நகரில் ரூ. 335 கோடி செலவில் 3 மேம்பாலங்கள் கட்ட மாநகராட்சி திட்டம் இட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து…

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை இன்று பார்வையிடுகிறார் ராணுவ தளபதி நரவனே…

டெல்லி: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை பார்வையிடுகிறார் புதிய ராணுவ தளபதி. நீலகிரி மாவட்டம் குன்னுார் மலை பகுதியில் டிசம்பர் 8ந்தேதி அன்று…

அதிமுக உட்கட்சி முதற்கட்ட தேர்தல் இன்று தொடக்கம்!

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான…

கோவை வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர் : மக்கள் அதிருப்தி

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இந்தி மொழியில் இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகம் எங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை…

சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தேசியவாதி…

அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இறப்பு குறித்து அவதூறுகளைப்…

பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் மறுமணம்

பிரபல பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பிரபல பாடகி சுசித்ரா மற்றும் யாரடி நீ மோகினி…

மதுராந்தகம் அருகே இருளர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் கைது

மதுராந்தகம் இருளர் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொலை மிரட்டல் கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுராந்தகம் அருகே உள்ள காவத்தூர் சிற்றூரைச் சேர்ந்த முருகன் மற்றும்…

டிசம்பர் 14 முதல் கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு

கோயம்புத்தூர் கனமழையால் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் வரும் 14 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை…