Category: சிறப்பு செய்திகள்

11மாத குழந்தையின் புகைப்படத்துக்காக திருடப்பட்ட மொபைலை திருப்பித்தரும்படி மன்றாடும் பெற்றோர்…!

மெல்போர்ன்: மறைந்த 11மாத குழந்தையின் புகைப்படத்துக்காக திருடப்பட்ட தனது மொபைலை திருப்பித்தரும்படி மெல்போர்னை சேர்ந்த தம்பதியினர் சமூக வலைதளம் மூலம் மன்றாடி வேண்டி வருகின்றனர். இந்த நிகழ்வு…

திருநங்கையும் மணமகளே..! – சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு

மதுரை: மணமகள் என்ற அடைமொழிக்குள் திருநங்கையும் சேர்க்கப்பட வேண்டும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் ஒரு நபர் அமர்வு, இந்த…

தாயின் கருப்பையில் செல்லமாக மோதலில் ஈடுபட்ட இரட்டை பெண் குழந்தைகள்! வைரலாகும் வீடியோ….

சீனா: தாயின் கருப்பையில் இருந்த இரட்டை குழந்தைகள், ஒருவருக்கொருவர் செல்லமாக சண்டையிடும் காட்சி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் தெரிய வந்தது. இது தொடர்பாக வீடியோ வைரலாகி வருகிறது.…

“உண்மையான தேசப் பாதுகாப்பு பிரச்சினை வேலையில்லா திண்டாட்டம்தான்”

புதுடெல்லி: உண்மையிலேயே, மிகப்பெரிய தேசப் பாதுகாப்பு பிரச்சினை என்னவென்றால் வேலையில்லா திண்டாட்டம்தான் என எச்சரித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. வேலைவாய்ப்புகள் குறித்தும், நாட்டு மக்களின் வாழ்வாதார…

இந்தியா ஒற்றை அடையாளத்திற்கான நாடல்ல: ராகுல் காந்தி

பத்தனம்திட்டா: காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமென செயல்படும் பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்களை எப்போதுமே காங்கிரஸ் கட்சி அழிக்க நினைத்ததில்லை என்று கூறியுள்ள…

மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 50 லட்சம் பேர் வேலையிழப்பு: ஆய்வு

பெங்களூரு: சுதந்திர இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் என வர்ணிக்கப்படும் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.…

மனிதத் திசுவில் உருவாக்கப்பட்ட முதல், 3டி மாதிரி மனித இதயம்: இஸ்ரேலிய விஞ்ஞானிகள் சாதனை

3டி அச்சு என்பது நாம் முப்பரிமாண அச்சு என்று நினைத்திருப்போம். ஆனால் அதுவும் ஒரு புறம் என்றாலும் உண்மையில் 3டி அச்சு என்பது நவீன அறிவியலின் உச்சக்கட்டம்…

தமிழகம் – பாரதீய ஜனதாவின் தொண்டையில் சிக்கிய முள்..!

கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தப் பிறகு, ஒரு ஜாதிக்கு எதிராக பிற ஜாதிகளை அணிதிரட்டுவது, மதக் கலவரங்களை ஏற்படுத்துவது, பிரிவினைவாதிகள் என்றும்…

டிக்டாக் செயலியை நீக்க கூகுளுக்கு உத்தரவு: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை

டில்லி: சமூக சீரழிவை ஏற்படுத்தி வந்த டிக்டாக் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அகற்றும்படியும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப…

பெண்களை மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

டில்லி மசூதிக்குள் தொழுகை நடத்த பெண்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்து மகராஷ்டிராவை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகள் மனு அளித்துள்ளனர் . கடந்த வருடம் உச்சநீதிமன்றம் சபரிமலைக்கு அனைத்து…