கேரள இஸ்லாமிய கல்விக் கழகம் புர்காவுக்கு தடை விதித்துள்ளது
மல்லப்புரம் கேரள இஸ்லாமிய கல்விக் கழகம் தான் நடத்தும் கல்லூரிகளில் பெண் மாணவிகள் புர்கா அணிந்து வர தடை விதித்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
மல்லப்புரம் கேரள இஸ்லாமிய கல்விக் கழகம் தான் நடத்தும் கல்லூரிகளில் பெண் மாணவிகள் புர்கா அணிந்து வர தடை விதித்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர்…
டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசின் ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார். மத்தியில் காங்கிரஸ்…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக தென்னிந்தியாவில் போட்டியிடும் வயநாடு தொகுதியில், அவர் பிறந்த சமயத்தில், அவரை தனது கைகளில் ஏந்திய செவிலியர் ஒருவர் வசித்து வருகிறார்…
இன்று உலக தொழிலாளர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி, பத்திரிகை.காம் இணையதளமும், தனது வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறது. உழைக்கும் வர்க்கத்தில் யாதொரு வேறுபாடுமின்றி ஒன்றுபட்ட சக்தியை,…
நாடு முழுவதும் 17வது மக்களவை அமைப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன.…
சில நாட்களுக்கு முன்பு, உத்திரப்பிரதேச மாநிலம் மெயின்புரி தொகுதியில், சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் நிறுவனருமான முலாயம்சிங் யாதவை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, முலாயமை…
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார். பத்திரிகை.காம் இணைதளத்துக்கு அவர்…
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. சென்னையில் நீர் மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. சுமார் 900 அடி வரை தோண்டினால்தான் தண்ணீர்…
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விடுதலைக்குப் பின்னர் ஒரு யோகியின் வேடத்தில் இந்தியாவில் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தார் என்று உறுதிபடுத்தியுள்ளார் அமெரிக்காவின் கையெழுத்து மற்றும் ஆவண ஆய்வாளரான கார்ல்…
பாலியல் விவகாரம், கடைசிவரை இடியாப்ப சிக்கல்தான்? சிறப்பு கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் அண்மைக்காலமாக நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை பார்த்தால், நீதிபதிகளின் கருத்துக்களை கேட்டால், அதிலும் பாலியல் விவகாரங்கள்…