Category: சிறப்பு செய்திகள்

கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகம்: 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ. 48,344 கோடி வருவாய்!

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டை விட, 2024-24ம் நிதியாண்டில், ரூ.2,489 கோடி அதிகம் விற்பனையாகி இருப்பதாக பேரவையில்…

மறக்கப்படுவதற்கான உரிமை – இணைய யுகத்தில் ஒரு மனித உரிமை தேவை! சமூக ஆர்வலர் நளினி ரத்னராஜா

மறக்கப்படுவதற்கான உரிமை! கட்டுரையாளர்: நளினி ரத்னராஜா, சமூக ஆர்வலர், பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், இலங்கை மறக்கப்படுவதற்கான உரிமை( Right to be forgotten) அனைத்துலகத்தில் இணையத்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்! ஜெயராம் ரமேஷ் கண்டனம்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது, இது இரு தலைவர்களுக்கும் முதல்…

அமைச்சர் கேஎன்.நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல்! அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்…

சென்னை: திமுக அமைச்சர் நேருவின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், சட்டவிரோத பணத்தை பங்கிட்டுக்கொள்வதில் மாநிலம் தழுவிய அளவில் நெட்வொர்…

அமலுக்கு வந்தது வஃபு திருத்த சட்டம்! உச்சநீதிமன்றத்தில் 16ந்தேதி விசாரணை…

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றுள்ள வஃபு திருத்த சட்டம், ஏப்ரல் 8, 2025 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.…

12மணி நேர காரசார விவாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை 2மணிக்கு நிறைவேறியது வஃபு வாரிய மசோதா….

டெல்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வஃபு வாரிய திருத்த மசோதா, மக்களவையில் சுமார் 12மணி நேரம் நடைபெற்ற காரசாரமான விவாதங்களுக்கு பிறகு அதிகாலை 2மணி (03/04/2025)…

கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்…

சென்னை: கட்சத் தீவை மீட்பதே நிரந்தத் தீர்வு என சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.…

இந்தியாவில் கடுமையான சரிவை சந்தித்து வரும் ஐடி துறை… மக்களவையில் அதிர்ச்சி தகவல்…

டெல்லி: இந்தியாவில் ஐடி துறை கடுமையான சரிவை சந்தித்து வருவதாகவும், கடந்த நிதி ஆண்டில் 90 சதவிகிதத்திற்கும் அதிக அளவில் சரிவை சந்தித்து உள்ளதாகவும் மக்களவையில் அதிர்ச்சி…

‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து! ஸ்ரீதர்வேம்பு

சென்னை: ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் சாப்ட்வேர் பொறியாளர்கள் பணிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஷோகோ (Zoho) நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில், அமெரிக்காவின் டல்லாஸில்…

பொதுமக்களுக்கு பாதிப்பு: கொடுங்கையூர் குப்பை கிடங்கில் எரி உலை அமைக்க மதிமுக கவுன்சிலர் ஜீவன் கடும் எதிர்ப்பு!

சென்னை: வடசென்னையின் கொடுங்கையூர் (எழில்நகர்) பகுதியில் அமைந்துள்ள பழமையான குப்பை கிடங்கில் தமிழ்நாடு அரசு, எரி உலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மதிமுக கவுன்சிலர்…