Category: சிறப்பு செய்திகள்

மெடிக்கல் மாஃபியாவுக்கு துணை போகிறதா? 8000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தவெக அரசு பச்சைக்கொடி!

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்கனவே மருத்துவ கொள்ளை நடைபெற்று வரும் நிலையில், புதிதாக 8,000 தனியார் மருத்துவமனைகளை திறப்பதற்கு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தற்காலிக அனுமதி…

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதை ஆதாரத்துடன் புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு! முதல்வர் விஜய் அதிரடி

சென்னை: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பதை, ஆடியோ, வீடியோ, புகைபபடங்களின் ஆதாரத்துடன் புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.…

போஜ்ஷாலா மசூதி ஆக்கிரமித்திருந்த சரஸ்வதி கோவில் இந்துக்களுக்கு சொந்தமானது! ம.பி. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில், போஜ்ஷாலா மசூதி ஆக்கிரமித்திருந்த சரஸ்வதி கோவிலில் இந்துக்களுக்கு சொந்தமானது என்றும், அங்கு இந்துக்கள் தடையின்றி வழிபடலாம் என ம.பி. உயர்நீதிமன்றம் வரலாற்று…

மீண்டும் உடைகிறது அதிமுக…!? புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் முகாம்…..

சென்னை: அதிமுக இதுவரை பலமுறை உடைந்து சிதறியுள்ள நிலையில், தற்போதுள்ள அதிமுகவும் உடையும் நிலை உருவாகி உள்ளது. எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சிவிசண்முகம் உள்பட முக்கிய…

தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் வரலாற்று சாதனை – முதன்முறையாக 84.51% வாக்குப்பதிவு – மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் புதிய உச்சமாக இந்த முறை இரவு 10 மணி நிலவரப்படி 84.51% (Approx 85%) வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. , சுதந்திர…

ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? தந்தி டிவி, சாணக்யா கருத்து கணிப்புகள்….

சென்னை: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்குக்கு பணம் கொடுக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பரபரப்பான…

நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது தொகுதி மறுவரையறை மசோதா…!

டெல்லி: மத்திய பாஜக அரசு, மக்களவையில் தாக்கல் செய்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஏப்ரல்…

இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்…! மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டம்…

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மத்தியஅரசு மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்…

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்…

டெல்லி: நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல் (2026) பொதுமக்கள் ஆன்லைமூலம் தங்களது சுயவிவரங்களை பதிவு…

கடந்த தேர்தல் அறிக்கையின் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் புதிய தேர்தல் அறிக்கை எதற்கு? திமுகவைவிடம் கேள்வி எழுப்புகிறார் அன்புமணி…

சென்னை: திமுக கடந்த தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 439 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில, இந்த தேர்தலுக்கு புதிய தேர்தல் அறிக்கை எதற்கு? என திமுகவைவிடம் கேள்வி…