Category: சிறப்பு செய்திகள்

இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் – தென்மாநில நகரங்கள் முன்னிலை!

டெல்லி: பெண்கள் விரும்பும் நகரங்கள் பட்டியலில் தென்மாநகர நரங்களே முன்னிலையில் உள்ளன. குறிப்பாக  சென்னை முதலிடத்தில் உள்ளது. மற்றும் கோவை, மதுரை நரங்களும் முன்னிணியில் உள்ளன. தலைநகர் டெல்லி 14வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ என்ற தலைப்பின்படி…

டாஸ்மாக் டெண்டரில் ரூ.1000 கோடி ஊழல்? அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம் சாட்டும் அறப்போர் இயக்கம்…

சென்னை; டாஸ்மாக் டெண்டரில் 1000 கோடியில் ஊழல்? என அறப்போர் இயக்கம்  அமைச்சர் செந்தில் பாலாஜியை குற்றம் சாட்டி உள்ளது.  ஊழலுக்காக போடப்படும் 1000 கோடி டாஸ்மாக் பாக்ஸ் டெண்டர்கள் ரத்து செய்யப்படுமா? என கேள்வி எழுப்பி உள்ளது. இ-டெண்டர் போடாமல்…

தமிழக மக்களுக்கு அடுத்த ஆப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே இணைப்பாக்க ஸ்டாலின் அரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு அரசு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று மக்களை கூறி வந்த நிலையில், தற்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே இணைப்பாக்க உத்தரவிட்டுள்ளது.  தமிழகமக்களை ஏமாற்றி, அவர்களின் தலையில் மேலும் சுமையை ஏற்றி உள்ளது.…

தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால் கட்டுமானம் உள்பட தொழில்துறை முடங்கும் அபாயம்!

சென்னை: தமிழக அரசியல் கட்சிகளின் அநாகரிக அரசியலால், தமிழ்நாட்டில் தற்போது கட்டுமானம் உள்பட பல்வேறு தொழில்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பணிகள் நிமித்தமாக வசித்து வரும்  90 சதவீத வட மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதால் கட்டுமான தொழில் முடங்கியுள்ளது…

மத்திய பாஜகஅரசுக்கு உச்சநீதிமன்றம் ‘செக்’: தலைமை தேர்தல் அதிகாரிகளை தன்னிச்சையாக தேர்வு செய்யக்கூடாது!

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகளை மத்தியஅரசு தன்னிச்சையாக அறிவித்து வந்த  நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் ‘செக்’ வைத்துள்ளது. பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொண்ட குழுதான் பரிந்துரையின்பேரில்தான் நியமனம் செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளது. இனிமேல்,…

‘கதவைத் திறந்தால் காத்திருக்கும் பரிசு’: இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மாடல்…

ஈரோடு: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து வழங்கும் பரிசு பொருட்களும், அங்கு நடைபெறும் சம்பவங்களும்,  இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது தொடர்பான பல வட இந்திய ஊடகங்களும் பரபரப்பு செய்திகளை…

தமிழ்நாட்டின் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்கு48 பேர் சாலைவிபத்துக்களால் உயிரிழப்பு… ஆய்வு தரவுகள்…

சென்னை: தமிழகம் வழியாக செல்லும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் நாள் ஒன்றுக்கு 48 பேர் சாலைவிபத்துக்களால் உயிரிழந்துள்ளனர் என்றும், கடந்த ஆண்டு (2022)ல் மட்டும்,  12,032 பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய நெடுஞ்சாலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின்…

இன்று மகா சிவராத்திரி: ஆதியும் அந்தமுமாய் இருக்கும் சிவபெருமானை தரிசித்து ஆசி பெறுங்கள்…

இன்று மகா சிவராத்திரி. இன்றைய தினம், ஆதியும் அந்தமுமாய் இருக்கும் சிவபெருமானை தரிசித்து ஆசி பெறுவது சகல செல்வங்களை யும் தரும் என்பது நம்பிக்கை. மகாசிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த…

ஒரே இரவில் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் கொள்ளை: காவல்துறையினரின் கையாலாகாதனம்?

திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் காவல்துறையினரின் கையாலாகாதனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். சென்னையின் முக்கிய பகுதியான பெரம்பூர் பகுதியில், வெல்டிக் வைத்து ஷட்டரை வெட்டி நகைக்கடை கொள்ளை நடைபெற்ற…

சென்னை மாநகராட்சி மெத்தனம்: கொசுத்தொல்லை அதிகரிப்பு – தெருக்களில் அடிப்பது கொசுமருந்தா? அல்லது…..?

சென்னை:  சென்னையில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளா வதுடன் பல இடங்களில் காயச்சல் போன்றவை தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க வேண்டிய மாநகராட்சி, அதை தடுக்க முறையான நடவடிக்கை…