காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐ. நா, அமெரிக்கா
டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வைத்த கோரிக்கையை அமெரிக்கா அரசு நிராகரித்து உள்ளது. மேலும் ஐ.நா சபையும் பாகிஸ்தான் கோரிக்கையை…
டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வைத்த கோரிக்கையை அமெரிக்கா அரசு நிராகரித்து உள்ளது. மேலும் ஐ.நா சபையும் பாகிஸ்தான் கோரிக்கையை…
வாஷிங்டன்: என்னை கூகுள் கண்காணித்து வருவதாகவும், என்னை தோற்கடிக்க சதி செய்வதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில்…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரிட்டன் பிரதம்ர் போரிஸ் ஜான்சன் மற்றும் சவுதி இளவரசர் சல்மான் ஆகியோருடன் தொலைப்பேசியில் விவாதித்துள்ளார். கடந்த…
டில்லி பாகிஸ்தான் அரசு தனது வான்வழிகளில் ஒன்றை மூடி உள்ளதாக ஏர் இந்திய அதிகாரி கூறி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில்…
வாஷிங்டன்: காஷ்மீரில் எந்த பழிவாங்கும் நடவடிக்கையிலோ அல்லது கோபத்தைத் தூண்டும் நடவடிக்கையிலோ பாகிஸ்தான் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது அமெரிக்க காங்கிரசின் சக்திவாய்ந்த உறுப்பினர்கள் குழு. மேலும், எல்லைத்தாண்டிய…
துபாய் வேலை தேடுவோருக்கு போலி அமீரக குடியிருப்பு உத்தரவை அளித்து பெரிய மோசடி நடந்து வருகிறது. உலகெங்கும் வேலைவாய்ப்பின்றி தவிப்பவர் ஏராளமாக உள்ளனர். அவர்களில் பலருக்கும் அரேபிய…
கடந்த ஜீீலை 10ம் தேதி இந்தியாவுக்கான தூதர் அழைத்து அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் ஹிவாவே (Huawei) நிறுவனத்திற்குத் தடை விதிக்கக்குடாது என்றும் அவ்வாறு விதித்தால் சீனாவில் செயல்படும் இந்திய…
செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்கள் இருப்பதாக கியூரியாசிட்டி ரோவர் கண்டுபிடித்து உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய…
துபாய் துபாய் லாட்டரியில் இரு இந்தியக் குழுக்கள் தலா 10 லட்சம் டாலர் வெற்றி பெற்றுள்ளன. துபாய் லாட்டரியில் வெற்றி பெறும் பணத்துக்குத் தீர்வை கிடையாது. \எனவே…
இஸ்லாமாபாத்: மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட, பயங்கரவாத இயக்க தலைவன் ஹபீஸ் சயீத், பயங்கரவாதத்துக்கு பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் குற்றவாளி என்று பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவித்து…