இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் வான் எல்லை முழுவதும் தடை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வான் எல்லை முழுவதும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு விமானங்கள் பறக்க தடை விதிப்பது குறித்து முடிவு செய்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வான் எல்லை முழுவதும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு விமானங்கள் பறக்க தடை விதிப்பது குறித்து முடிவு செய்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்…
புதுடெல்லி: ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்வதற்காக சிரியா சென்று, அங்கே கணவன் கொல்லப்பட்டுவிட, தற்போது மனைவியும் 4 குழந்தைகளும் இந்தியா…
எடின்பர்க்: முஸ்லீம் பெண்கள் அணியக்கூடிய முக்காடு, ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையின் அதிகாரப்பூர்வ சீருடையின் ஒரு பகுதியாக மாறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம், ஸ்காட்லாந்து காவல்துறையின் பன்முகத்தன்மை…
அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகள் உதவி வழங்க முன்வந்த நிலையில், நிதி உதவி தேவையில்லை என்று பிரேசில் அதிபர் நிராகரித்து உள்ளார். ஜி-7…
பைரியாட்ஸ், பிரான்ஸ் ஜி 7 மாநாட்டில் இந்தியப் பிரமர் மோடியுடன் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். பிரான்ஸ் நாட்டின்…
கோலாலம்பூர் மலேசியாவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தினமும் இலவச காலை உணவு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பல வருடங்களுக்கு…
இஸ்லாம்பாத் பாகிஸ்தான் அரசு கடுமையான நிதிப் பற்றாக்குறை காரணமாக புதிய வேலைவாய்ப்புக்கள் மற்றும் வாகன கொள்முதல்களை நிறுத்தி உள்ளது. பாகிஸ்தான் இம்ரான் கான் அரசு சமீபத்தில் அளித்த…
லண்டன் லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்லம் என்னும் 30 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள இந்தியாவின் சொத்து இரு லண்டன் வாசிகளிடம் வழக்கில் சிக்கி தவித்து வருகிறது. லண்டன்…
பெர்னாமா, மலேசியா சிறையில் இருந்து விடுதலை பெற்ற இரு தினங்களில் ஒரு வாலிபன் மீண்டும் திருடியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியச் சிறையில் போதை மருந்து குற்றங்கள் மற்றும்…
டாக்கா: தாங்கள் இன அழிப்புக்கு உள்ளான இரண்டாம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில், வங்கதேசத்தில் 2,00,000 ரோஹிங்யா முஸ்லீம்கள் கலந்துகொண்ட பெரிய பேரணி நடத்தப்பட்டது. ரோஹிங்யா முஸ்லீம்களை…