ஹாங்காங் : முன்னனி ஜனநாயக ஆர்வலர்கள் மூவர் கைது
ஹாங்காக் நாளை ஜனநாயக உரிமை கோரி போராட்டம் நடத்த இருந்த ஆர்வலர்கள் ஜோஷுவா வாங், ஆண்டி சான், மற்றும் அக்னெஷ் சவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு…
ஹாங்காக் நாளை ஜனநாயக உரிமை கோரி போராட்டம் நடத்த இருந்த ஆர்வலர்கள் ஜோஷுவா வாங், ஆண்டி சான், மற்றும் அக்னெஷ் சவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு…
லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தகள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு கையெழுத்தாகியுள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், தொழில்துறை மற்றும்…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் ரூ.41 லட்சம் மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளதாக எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரபல…
பெய்ஜிங்: சீனாவின் மாபெரும் கோடீஸ்வரரான ஜேக் மா, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், மக்கள் ஒரு வாரத்திற்கு 12 மணிநேரங்கள் மட்டுமே பணி செய்யும் சூழல் உருவாக்கப்பட வேண்டுமென்ற…
ரியோடிஜெனிரோ: தென் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அமேசான் மழைக்காடுகள் சார்ந்த நாடுகள் மட்டுமே இப்பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டுமென கூறியுள்ளார் பிரேசில் நாட்டின் வலதுசாரி…
டில்லி இந்திய விமானங்களுக்குப் பாகிஸ்தான் தனது வான்வழியை மூடினால் கராச்சி துறைமுகம் செல்லும் கப்பல்களை இந்தியா தடுக்கவேண்டும் என சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி…
ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் பங்கேற்றுள்ள ஒரே இந்து பெண்ணான துளசி கபார்ட், இம்மாத இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள 3வது விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாக இருப்பது…
நியூயார்க்: புளூட்டோ என்பது ஒரு கிரகம்தான் என்று மீண்டும் உறுதிசெய்துள்ளார் நாசா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜிம் பிரைடன்ஸ்டின். தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாய் அவர்…
பிரிட்டனின் பிரதராக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக போரிஸ் ஜான்சன் கடந்த 24ந்தேதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில், பாராளு மன்றத்தை சஸ்பெண்ட்…
டாக்கா வங்க தேசத்தில் திருமணத்தின் போது ஒரு பெண் தான் கன்னி எனச் சான்றிதழ் கேட்கக் கூடாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்க தேசம் ஒரு…