Category: உலகம்

மறக்கப்படுவதற்கான உரிமை – இணைய யுகத்தில் ஒரு மனித உரிமை தேவை! சமூக ஆர்வலர் நளினி ரத்னராஜா

மறக்கப்படுவதற்கான உரிமை! கட்டுரையாளர்: நளினி ரத்னராஜா, சமூக ஆர்வலர், பெண்கள் மனித உரிமைகள் பாதுகாவலர், இலங்கை மறக்கப்படுவதற்கான உரிமை( Right to be forgotten) அனைத்துலகத்தில் இணையத்…

உலகின் முதல் ‘தங்க ஏடிஎம்’ சீனாவின் ஜெகஜால கண்டுபிடிப்பு… தங்கத்தை விற்று காசாக்க வரிந்துகட்டும் மக்கள்… வீடியோ

சீனாவின் ஷாங்காய் நகரில் உலகின் முதல் ‘தங்க ஏடிஎம்’ நிறுவப்பட்டுள்ளது. இந்த ‘தங்க ஏடிஎம்’மில் எந்தக் கடையில் வாங்கிய தங்கத்தை வைத்தாலும் அது அந்த தங்கத்தை உருக்கி…

இயேசு உயிர்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தன்று காலமானார் போப் பிரான்சிஸ் !

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இயேசு உயிரித்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தன்று அவர் காலமானதாக வாடிகன் அறிவித்து…

இன்டெல் நிறுவனத்தின் AI பிரிவின் தலைவராக இந்தியரான சச்சின் கட்டி நியமனம்..

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) மற்றும் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவின் தலைவராக…

10G பிராட்பேண்ட் : உலகில் முதல்முறையாக சீனாவில் மின்னல் வேக இன்டர்நெட் இணைப்பு அறிமுகமானது…

ஹுவாவே நிறுவனம் சீனாவின் முதல் 10G பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனா யூனிகாமுடன் இணைந்து, ஹுவாவே நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்த மின்னல் வேக இன்டர்நெட் இணைப்பு…

இன்று இந்தியா வரும்  அமெரிக்க துணை ஜனாதிபதி

டெல்லி இன்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே டி வான்ஸ், இந்தியா வருகிறார். . அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து…

328 அடி அகல பள்ளம்… செவ்வாய் கிரகத்தின் அண்டர்வேர்ல்டு கேட்-வேவை கண்டுபிடித்த நாசா… ஏலியன்கள் இருப்பதற்கு வாய்ப்பு ?

செவ்வாய் கிரகத்தில் ஒரு பெரிய மர்ம பள்ளத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 328 அடி அகலமுள்ள இப்பள்ளம் ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் நிலத்தடி உலகிற்கான “வாயில்” என்று…

பங்களாதேஷில் இந்து மத தலைவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்…

சிறுபான்மை இனத்தவரைப் பாதுகாக்கத் தவறி வருவதாக, வங்காளதேச இடைக்கால அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்து மதத் தலைவர் படுகொலைச்…

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட 506 பேர் கைது…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் முக்கிய குடியிருப்பு பகுதியான மேடான் இம்பியில் சட்டவிரோத குடியேறிகள் குறித்து நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்தப் பகுதியில் அதிகளவிலான சட்டவிரோத குடியேறிகள் இருப்பது…