இஸ்ரேலிய பிரதமருக்கு கைது உத்தரவு! மூடி மறைத்த மேற்கத்திய ஊடகங்கள்!
மட்ரிட்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்ய, ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, மேற்காசியாவின் காசா பகுதியை…
மட்ரிட்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்ய, ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, மேற்காசியாவின் காசா பகுதியை…
முதன் முதலாக இங்கிலாந்தில் அச்சு இயந்திரத்தை நிறுவி நூல்களை அச்சடித்தும் வெளியிட்டும் அச்சுத் துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் வில்லியம் காக்ஸ்டன். 1477ம் ஆண்டு இதே நவம்பர்…
ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாடு ‘ ஐரோப்பாவில் தமிழ் ‘ எனும் தலைப்பில் அக்.10,11 ஆகிய தேதிகளில் பாரீசில் நடைபெற்றது. ஜெர்மனி, இங்கிலாந்து, நோர்வே, பெல்ஜியம், செக் குடியரசு,…
பாரீஸ் நகரில் தொடர் குண்டு வெடிப்பின்போது நடந்தது என்ன என்று, பாரீஸில் வசிக்கும் தமிழரான ஜே ரீபார்ன், நமது patrikai.com இதழுக்காக எழுதுகிறார். ப்ரான்ஸ் தலைநகர் பாரீசில்…
மக்களிடையே சகிப்புணர்வின்மையின் காரணமாக ஏற்படும் பயங்கரமான விளைவுகளை உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. பிரான்ஸ் குண்டு வெடிப்பில் இருந்து, இந்தியாவில் நிலவும் மத அடிப்படைவாதம் வரை மக்களுக்கு ஏராளமான துன்பங்கள்.…
பாரீஸ்: பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த…
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் எல்லை மூடப்பட்டது. பிரான்ஸ் தலைநகர்…
யாழ்ப்பாணம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண் டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை வடக்கு –…
இன்று, நவம்பர் 13-ம் தேதி உலக கருணை நாள். பிறருக்கு உதவும் நல்ல செயல்களை ஊக்கப்படுத்தும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. . குழந்தைகள் , வயதான நபர்…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மே மாதம் ட்விட்டரில் இணைந்தார். இப்போது அவர் பேஸ்புக்கிலும் கணக்கு துவங்கியுள்ளார். தனது இரண்டாவது ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தில்…