Category: உலகம்

பாகிஸ்தானில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மோதலில் ஈடுபட்ட 7 உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய தடை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மோதலில் ஈடுபட்ட 7 உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் கட்சி,…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மாலுகு தீவுகள் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் இன்று…

அமெரிக்க அதிபர் பைடன் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

ஜெனீவா: அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் சந்தித்துக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது. அமெரிக்க அதிபர்…

பெண் செனட்டர்களுக்கு தானே சமைத்து விருந்து வைத்த கமலா ஹாரிஸ்

வாஷிங்டன் அமெரிக்கப் பெண் செனட்டர்களுக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவி…

இந்தோனேஷிய சரணாலயத்தில் அரியவகை காண்டாமிருக கன்றுகள்

இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவுகளில் அழிந்து வரும் அரியவகை பாலூட்டியான காண்டாமிருகத்தின் கன்று குட்டிகள் இரண்டு இருப்பது தெரியவந்திருக்கிறது. ஜாவா தீவில் உள்ள உஜுங் குலோன் தேசிய…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.70 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,70,19,468 ஆகி இதுவரை 38,27,467 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,99,767 பேர்…

இந்து தர்மசாலவை இடிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை 

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள இந்து தர்மசாலாவை இடித்து தனிநபருக்குக் குத்தகைக்கு விடுவதற்குப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான 2014 தீர்ப்பை…

ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே  பாதுகாப்பு ஒத்திகை நடத்தும் தென் கொரியா 

சியோல்: ஜப்பானுடனான சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு அருகே தென் கொரியா பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான செய்தியில், தென் கொரியா ராணுவம் சார்பில்,…

பாகிஸ்தானில் புதிதாக 1,019 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிதாக ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள…

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை கோடிக்கணக்கில் பணம் சுருட்டியது எப்படி ? நில மோசடி ஆவணங்கள் அம்பலம்…

ராமர் கோயில் அபிவிருத்திக்காக, 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை 5 நிமிட இடைவெளியில் 18.5 கோடி ரூபாய்க்கு கைமாற்றி கோடிக்கணக்கான பணம் சுருட்டப்பட்டிருப்பதாக சமாஜ்வாதி கட்சி…