Category: உலகம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பதவி இழக்கிறாரா?

ஜெருசலேம் தொடர்ந்து 12 வருடங்களாக இஸ்ரேல் பிரதமராகப் பதவியில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகு பதவியை இழக்கும் சூழல் உண்டாகி இருக்கிறது. இஸ்ரேல் பிரதமராக நீண்டகாலமாக தொடர்ந்து பெஞ்சமின்…

3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி

சீன தம்பதிகள் இனி மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு அதிபர் ஜி ஜிங்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட குழு அனுமதி அளித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை…

வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

வியட்நாம்: வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக் கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய…

இத்தாலியில் எரிமலை வெடிப்பால் ஆறுபோல் ஓடும் நெருப்பு குழம்பு

இத்தாலி: இத்தாலி நாட்டின் சிசிலி நகரில் உள்ள மிகப்பெரிய எரிமலையான எட்னா நெருப்பு மற்றும் சாம்பலை கக்க தொடங்கியுள்ளது. கடந்த மாத இறுதியில் இருந்து புகையை வெளியேற்றி…

காதலியை ரகசிய திருமணம் செய்த இங்கிலாந்து பிரதமர்

லண்டன் இங்கிலாந்து பிரதம போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்ஸ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே…

மலேஷியாவில் 8 பேர் ‘நாய் கோவிட்’ வைரசால் பாதிப்பு

லண்டன்: தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் எட்டு பேர், நாய்களிடம் பரவும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில்…

புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழக்க 50 சதவீத வாய்ப்பு

புதுடெல்லி: புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உலகசுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

மலேசியாவில் முழு ஊரடங்கு ஜூன் 14–ம் தேதிவரை நீட்டிப்பு…

கோலாலம்பூர்: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மலேசியாவில் ஜூன் 14–ம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும்…

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்க அமெரிக்கா சம்மதம்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அனைவரையும் அழவைத்து ஆட்டம் காண வைத்திருக்கும் வேளையில், தடுப்பூசி மட்டும் தான் மக்களை காப்பாற்ற ஒரே வழி என்று உணர்த்தியிருக்கிறது. இந்த…

நமீபியாவில் லட்சக்கணக்கானோரை கொன்று குவித்ததை ஒப்புக்கொண்டது ஜெர்மன்

காலனியாதிக்க காலத்தில் தற்போதைய நமீபியா நாட்டில் வாழ்ந்த ஹீர்ரோ மற்றும் நாமா இனத்தவரை ஜெர்மன் அரசு கொன்று குவித்தது, 1904 முதல் 1908 ம் ஆண்டு வரை…