26 ஆண்டுகளாக பாதிரியார் செய்த தவறால் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெறவேண்டியுள்ளது….
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 26 ஆண்டுகளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 1995ம் ஆண்டு முதல் இந்த தேவாலயத்தில்…