Category: உலகம்

ஜோர்டான் பயணத்தை ரத்து செய்து யூ-டர்ன் போட்ட பைடன்… காசா நிலைமை மோசமனதை அடுத்து அமெரிக்காவின் பாச்சா பலிக்குமா ?

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பரவாமல் தடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றிரவு இஸ்ரேல் புறப்பட்டார். இந்த மாதம் 7 ம்…

இஸ்ரேல் போர் : காசா மருத்துவமனை தரைமட்டம்… மனிதாபிமானமற்ற தாக்குதலில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் உயிரிழப்பு…

காசா மருத்துவமனை மீது செவ்வாயன்று இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த மருத்துவமனை தரைமட்டமானது இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். #WATCH | On Israeli PM…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் வருகை… போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அதை தணிக்க முயற்சி

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இது மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பரவும் சிக்கலைத் தவிர்க்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை…

காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஈரான் களமிறங்கும்… இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை…

காசா மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலை தொடர்ந்தால் இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க ஈரான் தயங்காது என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார். ஈரான்…

காசாவில் எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை… இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஐநா-வில் ஆதரவு இல்லை… UAE அறிக்கை…

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென மேற்கொண்ட சரமாரி குண்டு வீச்சு காரணமாக பாலஸ்தீனுக்கு சொந்தமான காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திவருகிறது.…

துபாயில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் பயணிக்கு உடல்நலக்குறைவு பாகிஸ்தானில் அவசரமாகத் தரையிறங்கியது…

துபாயில் இருந்து சனிக்கிழமையன்று அம்ரிஸ்தர் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் கராச்சியில் அவரசமாக தரையிறக்கப்பட்டது. பயணிக்கு…

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது : ஜோ பைடன்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் அமெரிக்காவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். ஹமாஸ் குழுவினரை முழுவதுமாக வேரறுப்பதன் மூலமே…

வாரத்தில் 3 நாட்கள் நடைபெறும் நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து

நாகபட்டினம் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே நாகை இலங்கை கப்பல் போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து…

நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞர் மரணம்

கேம்பிரிட்ஜ் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக் புற்று நொயால் மரணம் அடைந்தார். புகழ் பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக். தன்னுடைய…

சர்வதேச ஊடக அமைப்புகள் இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்

டெல் அவிவ் இஸ்ரேல் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு…