Category: உலகம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 11 ஆண்டுகளுக்குப் பின் சென்னை வருகை

சென்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று…

இன்றைய  உலகக் கோப்பை கிரிக்கெட்:  இங்கிலாந்துடன் மோதும் தென் ஆப்ரிக்கா

மும்பை இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் தென் ஆப்ரிக்க அணியும் மோதுகின்றன. தற்போது இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை…

2 அமெரிக்க பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ் : பைடன் தகவல்

வாஷிங்டன் ஹமாஸ் அமைப்பு இரு அமெரிக்கப் பணயக் கைதிகளை விடுதலை செய்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார், கடந்த 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத…

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது 10 ஆண்டுகால காதலரை பிரிந்தார்…

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜியாம்ப்ருனோ உடனான தனது 10 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டார் மீடியாசெட் என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் ஜியாம்ப்ருனோ அதே சேனலில் கடந்த…

இந்தியாவில் இருந்து 41 தூதர்களை திரும்பப் பெற்ற கனடா

ஒட்டாவா கனடா இந்தியாவில் இருந்து 41 தூதர்களைத் திரும்பப் பெற்றுள்ளது. சமீப காலமாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில்…

ரஷ்யாவை ஹமாஸுக்கு இணையாக பேசி தமாஷாக சீண்டும் அமெரிக்க அதிபரின் பேச்சு… இஸ்ரேல் பாலஸ்தீன போர் கட்டுக்குள் வர உதவுமா ?

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த 13 நாட்களாக காசா மீது இஸ்ரேல் போர் வெறியுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால்…

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்

பெங்களூரு இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி போட்டி இடுகிறது. இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கத்தில்…

‘நண்பன்’-ஐ நம்பி ரூ. 1000 கோடி ஏமாந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள்… மோசடியில் ஈடுபட்டவர்கள் தமிழர்களா ?

கூடுதல் வட்டி, இரட்டிப்பு லாபம், சுலபமாக பணம் சம்பாதிப்பது என்று சதுரங்க வேட்டை போல் சாமானியர்களின் ஆசையைத் தூண்டி ஆட்டையைப் போடுபவர்களிடம் உள்ளூர்வாசிகள் மட்டுமன்றி உலகின் பணக்கார…

ஏழே நாளில் நிறுத்தப்படுகிறது நாகை- இலங்கை பயணிகள் கப்பல் சேவை!

சென்னை: நாகை- இலங்கை பயணிகள் கப்பல் சேவை 20-ம் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் 2024 ஜனவரியில் சேவை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

காசாவை சூறையாடும் இஸ்ரேல்: மருத்துவமனை மீதான தாக்குதலில் 500 பேர் பலி…

சென்னை: இஸ்ரேல்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவை சூறையாடி வருகிறத. காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 500…