இலங்கையில் அரசு அலுவலகங்களை மூட உத்தரவு
கொழும்பு: இலங்கையில் அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க 2 வாரத்திற்கு பொது போக்குவரத்து, பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளை மூட இலங்கை…
கொழும்பு: இலங்கையில் அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க 2 வாரத்திற்கு பொது போக்குவரத்து, பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்டவைகளை மூட இலங்கை…
புதுடெல்லி: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.36 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு…
புதுடெல்லி: உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், உலகளவில் இதுவரை 54.23 கோடி பேருக்கு கொரோனா…
டெல்லி: இந்தியாவிலிருந்து கோதுமை, கோதுமை மாவு, கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மறுஏற்றுமதியை அடுத்த 4 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்…
உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவரான எலோன் மஸ்க் 2024 ம் ஆண்டில் உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராக விளங்குவார் என்று ட்ரிப்லட் அப்ரூவ் என்ற நிறுவனம்…
புதுச்சேரி: யாழ்ப்பாணம் – காரைக்கால் (புதுச்சேரி) இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…
லண்டன்: இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 470 குரங்கு காய்ச்சலால்…
கொழும்பு: புதுச்சேரி – யாழ்ப்பாணம் இடையே படகு சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில்,…
கனடா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதகுறித்து அவர்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுசுகாதார…
சென்னை: அதானி குழுமத்திற்காக பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி, பின்னர் வாபஸ்பெற்ற இலங்கை மின்வாரிய தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ இலங்கை மின்வாரியத் தலைவர்…