துபாய் : காதலனைக் கொன்று பிணத்துடன் இரவை கழித்த பெண் !
துபாய் காதலனை குடிபோதையில் கத்தியால் குத்திக் கொன்று அந்த பிணத்துடன் இரவைக் கழித்த ரஷ்யப்பெண்ணுக்கு 15 வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. துபாயில் வசிக்கும் ரஷ்யப்பெண் சிறு…
துபாய் காதலனை குடிபோதையில் கத்தியால் குத்திக் கொன்று அந்த பிணத்துடன் இரவைக் கழித்த ரஷ்யப்பெண்ணுக்கு 15 வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. துபாயில் வசிக்கும் ரஷ்யப்பெண் சிறு…
பெய்ஜிங்: வட கொரியா மீத ஐநா விதித்துள்ள தடைகளை பின்பற்றுவோம் என்று சீனா அறிவித்துள்ளது. ‘‘சுமார் 1 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் வகையிலான ஐநா…
தன் காதலைக் காப்பாற்ற, ரூ. 2000 கோடி சொத்துக்களை காதலி நிராகரித்த ஆச்சரிய சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த பெரும் கோடிஸ்வரர் கோ கே பெங்.…
பெய்ஜிங்: சீனாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுகத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர்…
பெய்ஜிங்: சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சிச்சுவான் என்ற மலை பிரதேச மாகாணத்தில் லியாங்ஷான் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.…
டோக்கியோ: ‘‘அணு ஆயுதம் இல்லாத உலகம் அமைய வேண்டும்’’ என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 72 ஆண்டுகளுக்கு முன்பு 2வது உலகப்…
சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்காவில் உள்ள கூகுல் தலைமையகத்தில் பணியாற்றி வரும் சீனியர் எஞ்சினியர் ஒருவர், ‘தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற பெண்கள் தகுதியற்றவர்கள்’ என்று பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில்…
டில்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்லாம் பகுதியில் எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மோடி சீனா செல்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து…
அனம்ப்ரா: நைஜீரியா நாட்டின் அனம்ப்ரா மாகாணத்தின் ஒழுபுலுவில் உள்ள செயின்ட் பிலிப் கேத்தலிக் தேவாலயத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர்…
மாஸ்கோ: இந்தோனேசியாவுக்கு சுகோய் எஸ்யு&35 ரக போர் விமானங்களை ஏற்றுமதி செய்து அதற்கு பதிலாக பாமாயில், டீ, காபி இறக்குமதி செய்ய ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தோனேசியா…