பயணிகள் விமான லக்கேஜ் அறையில் அடைக்கப்பட்ட ஊழியர் பத்திரமாக மீட்பு
வாஷிங்டன்: பயணிகள் விமான லக்கேஜ் அறையில் வைத்து பூட்டிய ஊழியர் பத்திரமாக மீட்கப்பட்டார். வடக்கு கரோலினாவில் இருந்து வாஷிங்டன்னுக் பறந்து சென்ற பயணிகள் விமானத்தின் லக்கேஜ் அறையில்…
வாஷிங்டன்: பயணிகள் விமான லக்கேஜ் அறையில் வைத்து பூட்டிய ஊழியர் பத்திரமாக மீட்கப்பட்டார். வடக்கு கரோலினாவில் இருந்து வாஷிங்டன்னுக் பறந்து சென்ற பயணிகள் விமானத்தின் லக்கேஜ் அறையில்…
துபாய்: கிர்கிஸ்தான் நாட்டு ராணுவ மேஜராக கேரளாவை சேர்ந்த இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார். கிர்கிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்காக ரஃபீக் முகமது ஆற்றிய பணிகளுக்காக, அவருக்கு அந்நாட்டின் உயர் பதவியான…
சவூதி, பறவை காய்ச்சல் எதிரொலியாக இந்திய கோழி சம்பந்தமான பொருட்கள் இறக்குமதி செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பறவை…
பீஜிங், சைனாவில் இருந்து லண்டன் வரை 12,000 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சரக்கு ரெயிலை இயக்கியுள்ளது சைனா. சைனாவின் ஏற்றுமதி வருமானத்தை பெருக்கும் முயற்சியாகவும், ஐரோப்பாவுடன்…
அமேசான்: பிரேசில் சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டின் அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் போதை…
மஸ்கட்: 2017ம் ஆண்டில் புலம்பெயர்ந்தவருக்கான உரிமம் வழங்கும் கட்டணம் மூலம் 310 மில்லியன் ரியால் நிதி திரட்ட ஓமன் அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் 2017ம் ஆண்டு…
வாசகர்களே.. பத்திரிகை டாட் காம் இணைய இதழை தொடங்கியதில் இருந்து பேராதரவு அளித்து வரும் தங்களுக்கு மிக்க நன்றிகள். இனி நமது செய்திகள், நமது யு டியுப்…
சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் காயமடைந்துள்ள னர். ஆஸ்திரேலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் உள்ள…
இஸ்தான்புல்: துருக்கிநாட்டின் இஸ்தான்புல் எல்லைப்பகுதியான பெசிக்டாஸில் உள்ள இரவு விடுதியில் அதிகாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் பலியானார்கள். 50…
வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமை கொள்கிறது.