Category: இந்தியா

இந்தியாவில் இருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்கியதில் 2375 கோடி ரூபாய் முறைகேடு

இந்தியாவில் இருந்து 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வாங்கியதில் 2375 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக பிரேசில் அதிபர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த…

பாஸ்போர்ட்டை கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன் இணைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: சர்வதேச பயணிகளுக்கான பாஸ்போர்ட்டை கொரோனா தடுப்பூசி சான்றிதழுடன் இணைப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலாக உள்ள சூழலில் இந்தியாவில்…

பயங்கரவாதிகள் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள்: பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் -இ -தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை கையாள்வதற்கான செயல் திட்டத்தை, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்…

பாஜகவுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகள் : மம்தா பானர்ஜி

கொல்கத்தா பாஜகவிற்கு எதிராகக் கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். பாஜகவுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா…

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்க மத்திய அரசு ஒப்புதல்

டில்லி காஷ்மீர் மாநில தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்க ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370…

ஜூலை 5 முதல் உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்

டில்லி உச்சநீதிமன்றத்தில் கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி வழக்கு விசாரணை மீண்டும் ஜூலை 5 முதல் தொடங்குகிறது. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்ததால் மக்கள் ஒரே…

உ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்! அகிலேஷ் யாதவ்…

லக்னோ: உ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கம் என அக்கட்சித் தலைவர் அகிலேஷ்…

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் பறிமுதல் செய்யப்பட்ட  ரூ. 9,371 கோடி சொத்துக்கள் வங்கிகளிடம் ஒப்படைப்பு!

டெல்லி: வங்கிகளின் கடன்வாங்கிவிட்டு, அதை அடைக்காமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய பெரும் தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி.மெகுல் சோக்ஷியின் ரூ. 9,371 கோடி மதிப்பிலான சொத்துக்களை…

பிளஸ்2 மதிப்பெண்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்; ஆந்திர அரசுக்கு கண்டனம்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: அனைத்து மாநிலங்களும் பிளஸ்2 மதிப்பெண்ளை ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பிளஸ்2 தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ள ஆந்திர மாநில அரசுக்கு…

சட்டசபை தேர்தல் நடத்தலாமா? ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

டெல்லி: ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில வளர்ச்சி, அரசியல் நிலவரம், மற்றும் சட்டசபை…