Category: இந்தியா

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கணவர் மற்றும் மகளுடன் பங்கேற்ற பிரியங்கா வத்ரா…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா…

குஜராத்தின் 18வது முதலமைச்சராக பதவியேற்றார் பூபேந்திர படேல்…

காந்திநகர்: குஜராத்தின் 18வது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உ.பி…

உச்சநீதிமன்ற நீதிபதியாக அறிவிக்கப்பட்ட தீபங்கர் தத்தா பதவியேற்பு…

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற தீபங்கர் தத்தா இன்று பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால்…

ராஜஸ்தானின் பூண்டியில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

பூண்டி: ராஜஸ்தானின் பூண்டியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…

தாஜ்மஹாலில் விலை மதிப்பற்ற கற்கள் மாயம்

ஆக்ரா: தாஜ்மகாலின் பொலிவைக்கூட்டும் விலை மதிப்பில்லா கற்கள் ஒவ்வொரு வருடமும் மறைந்து வருகின்றது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உத்திரபிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள உலக…

இமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு.. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பு

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். இந்த விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். 68 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட…

நாக்பூர் மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர் மோடி

நாக்பூர்: டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற பிரதமர் மோடி, நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே பிரதமர் மோடி தொடங்கி…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய இன்று முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம்…

ராஜஸ்தான் மாநிலம் பல்தேவ்புரா கிராமத்தில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

பல்தேவ்புரா: ராஜஸ்தான் மாநிலம் பூண்டியில் உள்ள பல்தேவ்புரா கிராமத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி…

ஜன் ஆக்ரோஷ் யாத்திரையில் பாஜக எம்.எல்.ஏ செய்த செயலால் சர்ச்சை

ராஜஸ்தான்: ஜன் ஆக்ரோஷ் யாத்திரையில் பாஜக எம்.எல்.ஏ செய்த செயலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக சார்ப்பில் ஜன் ஆக்ரோஷ் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.…