Category: இந்தியா

இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்…

டெல்லி: அருணாசல பிரதேச எல்லையில் நடைபெற்ற இந்திய – சீன வீரர்கள் மோதலில் யாரும் உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.…

அவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது! பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை

சென்னை: நாடாளுமன்ற அவைகளில் எம்.பி.க்கள் யாரும் சாதி, மதத்தைக்கூறி பேசக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.…

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமில்லை! மத்திய இணை அமைச்சர் தகவல்..

டெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என, மாநிலங்களவையில் மாநிலங்களுக்கான மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத்…

பிரதமர் மோடியை கொலை செய்யுங்கள் என கூறிய ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜா பட்டேரியா கைது…

போபால்: பிரதமர் மோடியை கொலை செய்யுங்கள் என தனது ஆதரவாளர்களிடம் கூறிய ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில்…

காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் ‘டாக்டரேட்’ வாங்கியவன் நான்! மாணவர்களுக்கு பாடம் நடத்திய கர்நாடக அமைச்சர்…

பெங்களூரு: மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு, நான் காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் ‘டாக்டரேட்’ வாங்கியவன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி…

பேரு ஷாலினி சவுகான்..

நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு பேரு ஷாலினி சவுகான்.. மத்திய பிரதேசம் இந்தூர் மெடிக்கல் காலேஜில் மாணவி(!). மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாலினி கொடுத்த ஆதாரங்களின்…

ராஜஸ்தானின் ஜீனாபூர், சவாய் மாதோபூரில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மாதோபூர்: ராஜஸ்தானின் ஜீனாபூர், சவாய் மாதோபூரில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து…

கர்நாடகாவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

பெங்களூரூ: கர்நாடகாவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கர்நாடாகாவில் முதல் முறையாக 5…

இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டுள்ளோம்! மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தகவல்

டெல்லி: இதுவரை 1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை அரசு மீட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். மேலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும்…

உயர்மதிப்பிலான நோட்டுகள் அச்சிடுவதை படிப்படியாக நிறுத்த வேண்டும்! பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுசில்மோடி

டெல்லி: உயர்மதிப்பிலான நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்த வேண்டும் என மத்தியஅரசு பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. சுசில்மோடி வலியுறுத்தி உள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று…