Category: இந்தியா

தினசரி 15 விவசாயிகள் தற்கொலை – 5 ஆண்டுகளில் 28ஆயிரம் விவசாயிகள் தற்கொலை! பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 28 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு…

நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் நிலை துணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஷ்மிதா சுக்லா நியமனம்…

அமெரிக்காவில் உள்ள 12 நிதி மண்டலங்களில் முக்கிய நிதி மண்டலமாக கருதப்படும் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் நிலை துணை தலைவர் மற்றும் தலைமை செயல்…

குஜராத் சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் நரேந்திர மோடியை விட அதிக செல்வாக்கை பெற்ற பூபேந்திரபாய் படேல்…

விஜய்ரூபானி ராஜினாமாவை தொடர்ந்து ஓராண்டுக்கு முன் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற பூபேந்திரபாய் படேல் பாஜக-வை மாபெரும் வெற்றிக்கு இட்டு சென்றுள்ளதோடு மூன்று முறை முதல்வராக இருந்த நரேந்திர…

சோனியாகாந்தி பிறந்த நாள்: பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அகில காங்கிரஸ்…

இமாச்சலில் காங்கிரஸ் வெற்றி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்தார் பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அங்கு தோல்வியை சந்தித்த ஆளும் பாஜக அரசின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது…

குஜராத்தின் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் மீண்டும் தேர்வு – 12ந்தேதி பதவி ஏற்பு…

காந்திநகர்: குஜராத்தின் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர் 12ந்தேதி பதவி ஏற்பார், பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்…

‘எக்சிட் போல்’ கணிப்பு பொய்யானது: இமாச்சல பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்தது காங்கிரஸ் கட்சி…

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 39 இடங்களில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நிலை உள்ளது. பாஜக 26 இடங்களில் மட்டுமே முன்னிலையில்…

158 இடங்களில் முன்னிலை: குஜராத்தில் 7-வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக…

காந்திநகர்: குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 158 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.. இதன் காரணமாக குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.…

பத்திரப்பதிவில் உள்ள கைரேகையை வைத்து ஆதார் மூலம் நூதன முறையில் வங்கியில் இருந்து பணம் கொள்ளை…

5 அடி கனம் கொண்ட சுவரை தாண்டி ஆதார் தரவுகள் கசிவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நம்பிக்கையில் இந்தியர்கள் இறுமாந்து இருக்கும் நிலையில் அவர்களது வங்கியில் இருக்கும்…

உ.பி. மைன்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு.. 6சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக தோல்வி முகம்…

டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள மைன்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெறும் வாய்ப்பை பற்றுள்ளது. 66.61 சதவிகித வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளது.…