Category: இந்தியா

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மீது உபா சட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியே! தீர்ப்பாயம்

டெல்லி: உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (உபா) தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்ட பிஎப்ஐ மீதான உள்துறை அமைச்சகம் விதித்த தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது. நாடு…

மீண்டும் மிரட்டும் கொரோனா: மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் அறிவுரை

டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.…

கேரளாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று…

மதுபானக் கொள்கை முறைகேடு: மணீஷ் சிசோடியா மீதான நீதிமன்ற காவல் ஏப்ரல் 5ந்தேதி வரை நீட்டிப்பு…

டெல்லி: மதுபானக் கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஏப்ரல் 5ந்தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு…

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை  இணைப்புக்கான கால அவகாசம்  2024ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு!

டெல்லி: ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்புக்கான கால அவகாசம் 2024ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்து மத்தியஅரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி,…

மேகாலயா சட்டப்பேரவையில் பரபரப்பு: ஆளுநரின் இந்தி உரைக்கு எதிர்க்கட்சி எம்எல்ஏவுடன் அமைச்சர்களும் எதிர்ப்பு…

ஷில்லாங்: மேகாலய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (மார்ச் 20) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது அவையில் ஆளுநர் இந்தியில் உரையாற்றி னால் இதற்கு சில கட்சி உறுப்பினர்கள்…

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் 6.8 ரிக்டரில் நிலநடுக்கம் – டெல்லி உள்பட வட மாநிலங்களும் அதிர்ந்ததால் பொதுமக்கள் அச்சம்

டெல்லி: இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நள்ளிரவு ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத் காரணமாக, அதன் தாக்கம் டெல்லி உள்பட இந்தியாவின் வட…

மம்மியூர் சிவன் கோயில்

மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், கேரளா மாநிலம், குருவாயூர், திருச்சூரில் அமைந்துள்ளது. கிருஷ்ணபகவான் தன் அவதாரம் முடித்து வைகுண்டம் சென்றதும் துவாரகை நகரம் கடலில் மூழ்கியது. கிருஷ்ணனால் வடிவமைக்கப்பட்ட…

தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க எந்த ஊடகங்களுக்கோ, அரசு அமைப்புகளுக்கோ உரிமை இல்லை! கேரள உயர் நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் குடிமக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எட்டிப்பார்க்க ஊடகங்கள் அல்லது அரசு நிறுவனங் களுக்கு உரிமை இல்லை என கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக…

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்ற மாநிலஅரசுக்கு அதிகாரம் உண்டு! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்த மட்டுமே சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் விளையாட்டுக்கு தடை…