Category: இந்தியா

நாடு முழுவதும் வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்!

சென்னை: புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில்…

போலீஸ், வழக்குகள் மூலம் என்னை பாஜக மிரட்ட முடியாது! ராகுல்காந்தி

டெல்லி: போலீஸ், வழக்குகள் மூலம் என்னை பாஜக மிரட்ட முடியாது என்று ராகுல்காந்தி பேசினார். வயநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தன்னிடம் காவல்துறை நடத்திய விசாரணைக்கு பதில் அளிக்கும்…

கொரோனா அதிகரிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது மத்தியஅரசு…

சென்னை; நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும உயரத்தொடங்கி…

7வது நாளாக முடக்கம்: ஜேபிசி அமைக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் கார்கே தலைமையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் – வீடியோ

டெல்லி: ராகுல், அதானி விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பினரும் போட்டிப்போட்டுக்கொண்டு நாடாளுமன்ற அவைகளை முடக்கி வருகின்றனர். இன்று 7வது நாளாக நாடாளுமன்றம்…

வரலாற்றில் முதன்முறை: டெல்லி மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், இன்று மாநில பட்ஜெட் தாக்கலாக இருந்த நிலையில், அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்து…

போலி ஆவணம்: தமிழில் பதவி ஏற்று பந்தா காட்டிய கேரள தேவிகுளம் எம்எல்ஏ ராஜா பதவி பறிப்பு….

கேரளா: தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் செல்லாது என கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மதம் மாறியது தொடர்பாக போலி ஆவணத்தை காட்டி, தனித்தொகுதியில்…

கேரளாவில் வழக்கறிஞரான ‘முதல் திருநங்கை’ பத்மலட்சுமி…

திருவனந்தபுரம்: ‘கேரள மாநிலத்தில் முதன்முதலாக திருநங்கை ஒருவர் சட்டம் படித்து வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தற்போதைய நவீன காலத்தில்…

என் எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி: தன் மீது எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், அதற்கு அஞ்சப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் உரையாற்றிய…

மெகுல் சோக்சி கைது செய்வதில் இந்தியாவுக்கு பின்னடைவு… ரெட் கார்னர் நோட்டீசை வாபஸ் பெறுகிறது இன்டர்போல்…

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சிக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு வெளியிட்ட ரெட்…

அடுத்த 7ஆண்டுக்குள் 14500 கெமாவாட் திறன் கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள்! பட்ஜெட்டில் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 7 ஆண்டுக்குள் ரூ. 77 ஆயிரம் கோடி செலவில் 14500 கெமாவாட் திறன் கொண்ட 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும்…