Category: இந்தியா

எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல்! மக்களவை செயலர் அறிவிப்பு…

டெல்லி: மோடி குறித்து ராகுல் பேசியது தொடர்பான வழக்கில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம்…

ராகுலுக்கு சிறை தண்டனை – அதானி விவகாரம்: காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி..

சென்னை: ராகுலுக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் இன்று குடியரசு தலைவரிடம் முறையிட முடிவு செய்துள்ளன. அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையில்…

17கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக 7 பேர் கைது! ஐதராபாத் போலீசார் அதிரடி

ஐதராபாத்: நாடு முழுவதும் முக்கிய நபர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 16.8 கோடிப் பேரின் தகவல்களை திருடியதாக ஐதராபாத்தில் 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்…

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் – நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

புதுடெல்லி: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நிகாத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 13-வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 50…

“ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் நிற்கிறேன்” – கமலஹாசன் ட்வீட்

“ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் நிற்கிறேன்” பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று கமலஹாசன் பதிவிட்டுள்ளார். 2019 ம் ஆண்டு…

மேலும் ஒரு பெரிய விவகாரத்தை அம்பலப்படுத்துவோம்! இந்தியாவுக்கு ஹிண்டன்பெர்க் மிரட்டல்

வாஷிங்டன் : அதானி குழுமம்தொடர்பான முறைகேட்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பெர்க் நிறுவனம் விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்துவோம் என…

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக புதியஅமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தகவல்…

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. கரசேவகர்கள் ரயிலில் உயிரோடு கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குஜராத்தின்…

மத்தியப் பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புக்கான கியூட் நழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்கியது…

டெல்லி: நாடு முழுவதும் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (CUET)…

மோடி பெயர் குறித்து அவதூறு: ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்…

சென்னை; மோடி பெயர் தொடர்பாக ராகுல் விமர்சித்து வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை…

விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா அமைவதால் 2லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப்பூங்கா அமைவதால் 2லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், என அதன் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.…