Category: இந்தியா

கச்சத்தீவில் புத்தர் சிலை… புனித அந்தோணியார் ஆலய வரலாறை மறைக்க சதி…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கச்சத்தீவு பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நெடுந்தீவைச் சேர்ந்த பாதிரியார் வசந்தன் கூறியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும்…

“மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, நான் காந்தி… ராகுல் காந்தி…” தகுதிநீக்கத்திற்கு பின் ராகுல்காந்தி ஆவேச பேட்டி

2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி தொடர்ந்த…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் : சித்தராமையா, டி.கே. சிவகுமார், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியானது

2023-ம் ஆண்டு நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தல், காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பட்டியலில் 124 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்னாள்…

“உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை” நரேந்திர மோடிக்கு எதிராக ப்ரியங்கா காந்தி

இந்திய மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டிய குடும்பத்தில் பிறந்த நாங்கள் உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை என்று ப்ரியங்கா காந்தி தனது ட்விட்டரில்…

நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்! தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் டிவிட்!

டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன், அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன் என தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த…

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை சட்டப்படி சந்திப்போம்! அபிசேக் மனுசிங்வி…

டெல்லி: ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை சட்டப்படி சந்திப்போம் என காங். மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி தெரிவித்து உள்ளார். மோடி என்ற ஒரு…

ராகுல் தகுதி நீக்கம்: கார்கே, மம்தா, உத்தவ், கனிமொழி, வைகோ உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்…

டெல்லி: இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ராகுலின் மக்களை உறுப்பினர் பதவியை ரகுதி நீக்கம் செய்து, மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது. இது காங்கிரஸ்…

“சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகாலம் துவங்கிவிட்டது”… ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை அடுத்து உத்தவ் தாக்கரே காட்டம்…

திருடனை திருடன் என்று கூறுவதற்கு கூட இந்த நாட்டில் உரிமையில்லை. இந்த ஆட்சியில் திருடர்கள் சுதந்திரமாக நடமாடவும் நாட்டை விட்டு வெளியேறவும் முடிகிறது. ராகுல் காந்தியின் எம்.பி.…

மத்திய அரசுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் மனு – விரைவில் விசாரணை

டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் திமுக 14 எதிர்க்கட்சிகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த…

ஆன்லைன் சூதாட்டம் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு – பட்ஜெட் மசோதா நிறைவேற்றம்!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு 27ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில், இன்றைய தினம் அமளிகளுக்கு இடையே பட்ஜெட் மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆன்லைன்…