பிரதமரின் உரையைப் புறக்கணித்த கார்கே
டில்லி நேற்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையை காங்கிரஸ் தலைவர் கார்கே புறக்கணித்துள்ளார். நேற்று 77 ஆம் சுதந்திர தினத்தையொட்டி டில்லி செங்கோட்டையில்…
டில்லி நேற்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையை காங்கிரஸ் தலைவர் கார்கே புறக்கணித்துள்ளார். நேற்று 77 ஆம் சுதந்திர தினத்தையொட்டி டில்லி செங்கோட்டையில்…
டில்லி நேற்றைய சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையைக் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. நேற்று சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி…
சோட்டாணிக்கரை பகவதி அம்ம்ன் — கேரளதேசம் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரையில் 2000 ஆண்டுகள் பழைமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது.கேரளாவின் பகவதி வழிபாடு…
ஒவ்வொரு இந்தியனின் உள்ளிருந்தும் ஒலித்த பாரத மாதாவின் குரல் என் ஆணவத்தை அழித்தது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையில் தனக்கு…
அகமதாபாத் தமிழுடன் இந்தியையும் தமிழர்கள் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்…
டில்லி இந்தியா வெற்றி பெறப் பெண்களுக்குச் சம இடம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். . மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில்…
டில்லி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று…
வாரணாசி: 2024 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சிவ சேனா (யு.பி.டி.) எம்.பி.…
பெங்களூர்: கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் 12, 000 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர் பாசனத்தை…
திரும்லை: திருப்பதி மலைப்பாதைகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்களுக்கு தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்துள்ளது. கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.…