Category: இந்தியா

கேரளா வறட்சியை நோக்கிச் செல்கிறது : நிபுணர்கள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் கேரள மாநிலம் வறட்சியை நோக்கிச் செல்வதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை,…

மேலும் குறைக்கப்பட்ட சந்திரயான் 3 சுற்று வட்டப் பாதை உயரம்

டில்லி நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான ’இஸ்ரோ’ நிலவின் தென் துருவத்தை ஆய்வு…

இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரு அல்லது காந்தியைக் குற்றம் சாட்டுவது வரலாற்றுப் பொய் என்று நிபுணர் கூறுகிறார்

இந்திய – பாகிஸ்தான் பிரிவினைக்கு நேரு அல்லது காந்தியைக் குற்றம் சாட்டுவது வரலாற்றுப் பொய் என்று நிபுணர் கூறுகிறார் இந்தியப் பிரிவினைக்கு வழிவகுத்த முக்கிய காரணிகள் என்ன,…

திருப்பதி கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி

திருமலை: திருப்பதியில் பாதயாத்திரை செய்யும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்திருந்த…

நேரு நினைவு அருங்காட்சியம், பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என பெயர் மாற்றம்! காங்கிரஸ் கட்சி கண்டனம்..

டெல்லி: நேரு நினைவிடத்தை பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என மையம் பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. நேரு…

நாடு முழுவதும் சுமார் 10லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலி! நாடாளுமன்ற நிலைக்குழு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ( 9,86,585) ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு…

நிலவை நெருங்கியது சந்திரயான்3: நாளை ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல் பிரிக்க இஸ்ரோ திட்டம்….

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென்துருவத்தை ஆராயச்சென்றுள்ள சந்திரயான்3 விண்கலம், அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. அதனுடன் இணைந்துள்ள ப்ராபல்ஷன் மாட்யூலில் இருந்து லேண்டர் மாட்யூல் பிரித்து, தனித்தனி…

பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் ‘விஸ்வகர்மா’ திட்டம்! பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்படும் என்று சுதந்திரதின விழாவில் உரையாற்றிய பாரத பிரதமர்…

77வது சுதந்திர தினம்: இந்திய தேசிய கொடியால் ஒளிர்ந்த புர்ஜ் கலிபா…

துபாய்: இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, துபாயில் உள்ள உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபா, இந்திய தேசிய கொடியால் வண்ணமயமாக ஒளிர்ந்தது. இது பார்ப்போரை சுண்டி இழுத்தது.…

இன்று வாஜ்பாய் நினைவு தினம் : பிரதமர், குடியரசுத் தலைவர் மரியாதை

டில்லி இன்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம் என்பதால் அவர் நினைவிடத்தில் பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர் கடந்த…