Category: இந்தியா

இந்தி மற்றும் சீன மொழி கற்க வேண்டியது அவசியம்… சொல்வது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே…

இந்தி மற்றும் சீன மொழி கற்க வேண்டியது அவசியம் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்ற பள்ளி விழா…

நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் குறித்து ராகுல் காந்தி கருத்து…

டெல்லி: நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் குறித்து ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார். அதில், ஜவஹர்லால் நேரு “அவரது பெயருக்கு மட்டுமல்ல. அவர் செய்த பணிகளுக்காக அறியப்பட்டவர்”…

பிரதம மந்திரி இ-பஸ் சேவை, விஸ்வகர்மா திட்டம், 2,339 கி.மீ. தூரத்திற்கான ரயில்வே வழித்தடங்கள் உள்பட பல திட்டங்களுக்கு மத்தியஅமைச்சரவை ஒப்புதல்…

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிரதம மந்திரி இ-பஸ் சேவை, பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்க விஸ்வகர்மா திட்டம், 2,339 கி.மீ. தூரத்திற்கான…

சென்னை அருகே ரூ.45 கோடியில் அமைகிறது இந்தியாவின் முதல் ‘ட்ரோன்’ சோதனை மையம்!

காஞ்சிபுரம்: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதுாரில் ரூ.45 கோடியில் முதல் ட்ரோன் சோதனை மையம் (Unmanned Aerial Vehicle / UAV – Drones) அமைக்க உள்ளதாக…

பெண்களுக்கு எதிராக தவிர்க்க வேண்டிய சொற்களைக்கொண்ட கையேடு! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வெளியீடு…

டெல்லி: ‘இல்லை என்றால் இல்லை; பெண்களுக்கு எதிராக தவிர்க்க வேண்டிய சொற்கள் தொடர்பான கையேட்டை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூடு வெளியிட்டுள்ளார்.அந்த கையேட்டில், நீதிமன்றத் தீர்ப்புகள், உத்தரவுகள்,…

இமாச்சலப்பிரதேச கனமழையில் 3  நாட்களில் 71 பேர் உயிரிழப்பு

சிம்லா இமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை தொடர்வதால் கடந்த 3 நாட்களில் 71 பேர் மரணம் அடைந்துள்ளனர். வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்து வருகிறது. இமயமலையில்…

மீண்டும் நாடாளுமன்ற நிலைக்குழுவில் ராகுல் காந்தி

டில்லி மீண்டும் ராகுல் காந்தி பாதுகாப்புத் துறை நாடாளுமன்ற நிலைக்குழுவில் இடம் பெற்றுள்ளார். ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர்.பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக, பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற…

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு : ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்

ராஞ்சி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக விலக்கு அளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர்…

சந்திரயான்-3 தவிர நிலவை வட்டமிடும் ஏராளாமான விண்கலங்கள்… விண்வெளி ஆய்வில் நிலவுக்கு முக்கிய இடம்..

சந்திரயான்-3 தவிர 6 விண்கலங்கள் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருகிறது. தவிர. சந்திரயான்-3 நிலாவை அடைய இருக்கும் அதேவேளையில் ரஷ்யா அனுப்பியுள்ள லூனா 25யும் போட்டியாக களமிறங்குகிறது.…

சென்னையில் டிசம்பர் மாதம் பார்முலா-4 ஸ்ட்ரீட் ரேஸ்… தீவுத்திடலை சுற்றி இரவில் போட்டிபோட்டு பறக்க இருக்கும் கார்கள்…

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்த தகுதியான இடமாக சென்னை நகரம் உருவாகி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக முதல் முறையாக இந்தியாவில் இரவு நேரத்தில் தீவுத்திடலைச் சுற்றி…