Category: இந்தியா

தொடர் மழையால் இமாச்சலப்பிரதேசத்தில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆனது

சிம்லா தொடர் மழை காரணமாக இமாசலப்பிரதேசத்தீல் இதுவரை 72 பேர் உயிரிழந்து சுமார் ரூ. 10000 கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்கள்…

காவல்துறை சிம்கார்டு விற்பனையை கண்காணிக்கும் : மத்திய அமைச்சரின் அறிவிப்பு

டில்லி காவல்துறை மூலம் சிம்கார்டு விற்பனை கண்காணிக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறி உள்ளார். ஏராளமான மோசடிகள் செல்போன்கள் மூலம் நடந்து வருகின்றன. பல…

ரயில்வே டிக்கெட் முன்பதிவு மோசடி… டெல்லியைச் சேர்ந்த நபர் கைது…

ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்வதில் மோசடி செய்ததாக டெல்லியைச் சேர்ந்த ஒருவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டா அருகில் உள்ள…

நடிகர் ரஜினிகாந்த் – ஜார்க்கண்ட் ஆளுநர் சந்திப்பு

ராஞ்சி ஜaர்க்கண்ட் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை…

9 நாளில் ரூ. 1400 கோடி அபேஸ்… குஜராத்தில் கால்பந்து சூதாட்ட மோசடி 1200 பேரை ஏமாற்றிய சீன நாட்டைச் சேர்ந்தவர்…

சீன நாட்டவரும் குஜராத்தைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளும் உருவாக்கிய கால்பந்து பந்தய செயலி மூலம் ஒன்பது நாட்களில் 1,200 பேரை ஏமாற்றி சுமார் ரூ.1,400 கோடி அபேஸ்…

உலகக் கோப்பை வில்வித்தை  போட்டி இறுதிச் சுற்றில் இந்திய ஆண்கள், மற்றும் பெண்கள் அணி

பாரிஸ் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர் தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை…

இறுதிக்கட்டத்தில் சந்திரயான் 3 : விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது

டில்லி இந்தியாவில் இருந்து செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் தந்து நிலவு சுற்றுப்பாதையில் தனது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த மாதம் 14 ஆம் தேதி…

இமாச்சல பிரதேச வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் : சிவில் சமூக இயக்கங்கள் கோரிக்கை

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் கனமழையால் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள்…

ராகுல் காந்திக்கு லடாக் பகுதியில் உற்சாக வரவேற்பு

ஜம்மு லடாக் பகுதிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் செய்யச் சென்ற ராகுல் காந்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் தலைவர்…

கர்ப்பிணி வயிற்றுக்குள் கத்திரிக்கோல் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

ஏளூர்: ஆந்திராவில் பிரசவத்திற்கு சென்ற பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஏளூர் அரசு மருத்துவமனையில்…