Category: இந்தியா

குருவி சுட கூட லாயக்கற்ற பாஜக பாகிஸ்தானை பிளவு படுத்திய இந்திரா காந்தி பற்றி விமர்சிப்பதா ? காங்கிரஸ் தலைவர் கார்கே காட்டம்

பாகிஸ்தானை இரண்டாக பிரித்து பங்களாதேஷ் என்ற நாட்டை உருவாக்கிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சிக்க தகுதியற்றவர் மோடி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.…

கொல்கத்தாவில் ராகிங் கொடுமையால் மாணவர் தற்கொலை : தொடரும் கைதுகள்

கொல்கத்தா மூத்த மாணவர்கள் பகடிவதையால் முதலாமாண்டு மாணவர் தற்கொலை சம்பவத்தில் கைதாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கு வங்காளத்தில், ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னாதிப் என்ற மாணவர்…

பீகாரில் செவிலியரைக் கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற மருத்துவர், ஊழியர்கள்

மோதிஹரி பீகார் மாநிலத்தில் ஒரு செவிலியரை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்று உடலை ஆம்புலன்சில் வீசி உள்ளனர். பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டம்…

டில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு

டில்லி டில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 10000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று…

மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்

பெங்களூரு பெங்களூரு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு-ஓசூர் சாலையில்…

கொச்சியில் செந்தில் பாலாஜியின் சகோதரரைக் கைது செய்த அமலாக்கத்துறை

கொச்சி தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் கொச்சி விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர்…

FY23 : வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களில் 70% பேர் வருமானம் வரி வரம்புக்குள் இல்லை

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறிவருகிறது. உண்மையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களில் 30…

8 வழிச் சாலை திட்டத்தில் கிலோ மீட்டருக்கு ரூ. 230 கோடி முறைகேடு… சிஏஜி அறிக்கையில் தகவல்…

டெல்லியில் உள்ள துவாரகா முதல் ஹரியானா மாநிலம் குர்கான் வரை 29.06 கி.மீ. நீளத்திற்கான உயர்மட்ட எட்டு வழி விரைவுச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…

சுதந்திர தினத்தையொட்டி, சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்ற வேண்டுகோள்

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி, சமூக வலைதளங்களில் முகப்பு படத்தை மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டர்…

பெங்களூருவில் மாநகராட்சி அலுவலக தீ விபத்து : மூவர் கவலைக்கிடம்

பெங்களூரு பெங்களூருவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில்…