Category: இந்தியா

ஆம்  ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்கை கைது செய்த அமலாக்கத்துறை

டில்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டில்லியில் ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளனர். டில்லியில் ஆட்சி நடத்தி வரும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்…

மோசடி வழக்கில் லாலு, மனைவி மற்றும் தேஜஸ்விக்கு ஜாமீன்

டில்லி பீகார் முன்னாள் முதல்வர் லாலு, அவர் மனைவி மற்றும் அவர் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு மோசடி வழக்கில் ஜாமீன் வ்ழங்கப்பட்டுள்ளது. கடந்த 2004 முதல்…

‘நூரி’ சோனியா காந்திக்கு கிடைத்த பரிசு : தனது குடும்பத்தின் புதிய உறுப்பினரை உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராகுல் காந்தி… வீடியோ

ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசாக அளித்திருக்கிறார். வளர்ப்பு பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டவர் சோனியா காந்தி. அவருக்காக கடந்த…

14-ம் தேதி திறப்பு: இந்தியாவுக்கு வெளியே முதன்முதலாக அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலை அக்டோபர் 14-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக அமெரிக்காவில்…

சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்!

காங்டாக்: சிக்கிம் மாநில பள்ளத்தாக்கில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி அந்த பகுதியில் முகாமிட்டிருந்த 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்களை தேடும்…

டெல்லி மதுபான கொள்கை ஊழல்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

டெல்லி: டெல்லியில் ஆட்சி செய்து வரும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசாகத்தின் மீதான மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் இல்லத்தில்…

சீனாவிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு: நியூஸ் கிளிக் அலுவலகம் ‘சீல்’ – ஆசிரியர் கைது!

டெல்லி: சீனாவிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்த நியூஸ் கிளிக் ஊடக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அதன் தலைமை ஆசிரியர் கைது…

சாதிவாரி கணக்கெடுப்புக்காகப் பீகாரைக் குறை கூறும் சிராக் பாஸ்வான்

டில்லி பீகாரின் சாதி வாரி கணக்கெடுப்பு ஒரு அரசியல் சதி என லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் கூறி உள்ளார். நேற்று முன்தினம் பீகாரில்…

மேலும் 97 தேஜாஸ் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு

டில்லி மேலும் 97 தேஜாஸ் ரக போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது . முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜாஸ் மார்க்-1ஏ ரக…

தென்பெண்ணை ஆணையம் அமைப்பு : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

டில்லி மத்திய அரசு தென்பெண்ணை நதிநீர் ஆணையம் அமைப்பது குறித்துப் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கும், கர்நாடகத்துக்கும் இடையே நிலவும் காவிரி…