Category: இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்புக்காக பீகாரைப் பாராட்டிய ஐக்கிய ஜனதா தளம்

பாட்னா பீகாரில் நடந்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஐக்கிய ஜனதா தளம் பாராட்டு தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசு அம்மாநிலத்தில்…

மேலும் 5 நாட்களுக்குக் கேரளாவில் கனமழை : திருவனந்தபுரத்துக்கு ஆரஞ்சு அலர்ட்

திருவனந்தபுரம் மேலும் 5 நாட்களுக்குக் கேரளாவில் கனமழை தொடரும் என அறிவித்த வானிலை ஆய்வு மையம் திருவனந்தபுரத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில்…

கழிவறையை சுத்தம் செய்த மருத்துவமனை டீன்… 31 பேர் இறந்த மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஆளும்கட்சி எம்.பி. அடாவடி…

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்-டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் செப். 30 முதல் அக். 2 வரை 31 பேர் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் குழந்தைகள்…

தமிழக அரசு கோவில்களை ஆக்கிரமித்துள்ளது : மோடியின் குற்றச்சாட்டால் பரபரப்பு

நிஜாமாபாத் தமிழக அரசு கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார். இன்று தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து…

இந்திய அரசு 41 கனடா தூதர்களைத் திரும்பப் பெற 1 வாரம் கெடு

டில்லி இந்திய அரசு நாட்டில் உள்ள 41 கனடா தூதர்களைத் திரும்பப் பெற ஒரு வாரம் கெடு விதித்துள்ளது. தற்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல்…

தொழில்முனைவோருக்கு தாராளமாக கடன் வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறுவதை நம்பி ஏமாந்தவரால் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சியில் பரபரப்பு…

கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில்முனைவோருக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.…

டில்லியில் இன்று பல இடங்களில் 6.2 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு

டில்லி டில்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று 6.2 ரிகடர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று டில்லி மற்றும்சுற்ற்றுப்புறம் உள்ள பல பகுதிகளில் கடுமையான நில…

டெல்லி மற்றும் வட மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம்… நேபாளத்தில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவு…

டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று மதியம் 2:25 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்…

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 15 குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் மரணம்… விசாரணைக்கு உத்தரவு…

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை காரணமாக 15 குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் ஒரேநாளில் மரணமடைந்துள்ளனர். செப். 30 – அக். 1க்கு…

மா.கம்யூ பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டில் டெல்லி போலீசார் சோதனை

டெல்லி: சீனாவிடம் இருந்து பணம் வாங்கியது தொடர்பாக டெல்லியில் பிரபல ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், மார்க்சிய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர்…