Category: இந்தியா

பாஜக ஆட்சியில் மத்திய அரசுத்துறைகளில் ஊழல் மலிந்துள்ளது… ப்ரைபரி ஜனதா பார்ட்டி என்று தமிழக அமைச்சர் விமர்சனம்

லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது பாஜக ஆட்சியில் மத்திய அரசுத்துறைகளில் ஊழல் மலிந்துவிட்டதையே காட்டுகிறது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது…

சென்ற மாதம் திருப்பதி உண்டியலில்  ரூ.. 108.46 கோடி வசூல்

திருப்பதி திருப்பதி கோவிலில் உண்டியல் மூலம் சென்ற மாதம் ரூ.108.45 கோடி வசூல் ஆகி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 19 லட்சத்து…

சென்ற மாத ஜி எஸ் டி வசூல் முந்தைய ஆண்டை விட 15% உயர்வு

டில்லி கடந்த நவம்பர் மாத ஜி எஸ் டி வசூல் முந்தைய ஆண்டை விட 15% அதிகரித்துள்ளது. ஆண்டு தோறும் தொடர்ந்து இந்தியாவில் ஆ ஜி.எஸ்.டி. வசூல்…

அமலாக்கத்துறை அதிகாரிக்கு 15 நாள் சிறை… ED அலுவலகங்களில் DVAC ரெய்டு தொடரும்…

பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த விவகாரத்தில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை…

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை…

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள…

ஆளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி ஆளுநருக்கு சட்டத்தை முடக்க அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்களுக்கும், அரசாணைகளுக்கும், அரசின் கோப்புகளுக்கும் உரிய…

ரூ. 20 லட்சம் லஞ்சப்பணத்துடன் கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி… தட்டி தூக்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்

திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவரிடம் இருந்து 20 லட்சம் ரூபாயை லஞ்சமாக வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக…

97 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளது : ஆர்.பி.ஐ. தகவல்

2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக ஆர்.பி.ஐ. இந்த ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை கால…

காலிஸ்தான் விவகாரத்தில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து வடஅமெரிக்காவில் RAW அமைப்பு முடங்கியது…

கனடாவில் இயங்கிவந்த சீக்கிய பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந்…

5 மாநில சட்டமன்ற தேர்தல்: ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

சென்னை: சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கான ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், டிசம்பர் 3ந்தேதி வாக்கு எண்ணிக்கை…