Category: இந்தியா

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் : தமிழக முதல்வர் வாழ்த்து

சென்னை நான்கு மாநிலச் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நடந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்,…

மாநில தேர்தல் முடிவுகளின் தாக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் இருக்காது : சுப்ரியா சுலே

மும்பை நடைபெற்று முடிந்த மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் தாக்கம் நாடாளுமன்ற தேர்தலில் இருக்காது என சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். இன்று நடந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்,…

வரும் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

டில்லி வரும் 6 ஆம் தேதி அன்று இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர்,…

இன்று திருப்பதி கோவிலில் கார்த்திகை வனபோஜன உற்சவம்

திருப்பதி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெறுகிறது. இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே வைபவ உற்சவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம்…

4 மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

டில்லி இன்று காலை 8 மணிக்கு 4 மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி…

இன்று பெங்களூருவில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

பெங்களூரு இன்று பெங்களூருவில் நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5…

வரும் 15 ஆம் தேதிக்குள் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் தயார் : யோகி அறிவிப்பு

அயோத்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அயோத்தியில் வரும் 15 ஆம் தேதிக்குள் சர்வதேச விமான நிலையம் தயாராகும் என அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 22…

நாடெங்கும் மிக்ஜம் புயலை முன்னிட்டு 144 ரயில்கள் ரத்து

டில்லி மிக்ஜம் புயல் குறித்த எச்சரிக்கையை முன்னிட்டு நாடெங்கும் 144 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலின் தென்மேற்கில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து…

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய காட்சி கார் கேமராவில் பதிவானது… எப்.ஐ.ஆரில் தகவல்…

அமலாக்கத்துறை அதிகாரி திவாரிக்கு ரூ.20 லட்சம் தரப்பட்டது மருத்துவரின் காரிலிருந்த கேமராவில் பதிவாகியுள்ளதாகவும், நவ.1ல் நத்தம் அருகே சாலையில் இருந்த அதிகாரியின் காரில் பணத்தை வைத்த காட்சிகள்…

பிரதமர் மோடியுடன், இத்தாலிய பிரதமர் எடுத்துக்கொண்ட செல்ஃபி குறித்து சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து

துபாயில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி…