ஐ ஏ என் எஸ் நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை வாங்கிய அதானி குழுமம்
டில்லி அதானி குழுமம் ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வாங்கி உள்ளது. அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாகும். தற்போது…
டில்லி அதானி குழுமம் ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வாங்கி உள்ளது. அதானி குழுமம் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாகும். தற்போது…
சென்னை: காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹு வீடு உள்பட நிறுவனங்களில் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது ரூ.350 கோடி அளவில் பணம் கட்டுக்கட்டாக…
லக்னோ பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மத்தியப் பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக வெற்றி…
சபரிமலை இந்த ஆண்டு சபரிமலையில் கடந்த ஆண்டை விடக் குறைவாக வருமானம் வந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைகள் மிகவும் பிரபலமானவை…
டில்லி கர்நாடக அரசுக்கு பெலகாவியில் ஒரு பெண் கட்டி வைத்து சித்ரவதை செய்யப்பட்டதற்காக மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள…
நாடாளுமன்ற மக்களவையில் புதனன்று நடைபெற்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லலித் ஜாவை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய டெல்லி…
சோன்பத்ரா பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில்…
சென்னை: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை…
டெல்லி: கடந்த 2014 முதல் இதுவரை சுமார் ரூ. 1லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களும்,, கடந்த நான்கு ஆண்டுகளில் 69,045 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் அமலாக்கத்துறையால்…
டெல்லி: ஆதார் அட்டையில் தற்போதைய நிலவரம் தொடர்பாக அப்டேட் செய்வதற்காடு முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 2024ம் ஆண்டு மார்ச்…