Category: இந்தியா

முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிரதமர்

டில்லி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைச் சந்திக்கப் பிரதமர் மோடி நேரம் ஒதுக்கி உள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகிறது. தற்போது…

இன்று லடாக் பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

லடாக் இன்று லடாக் பகுதியில் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று…

காங்கிரஸ் கட்சிக்கு முதல் முறையாக மக்களிடம் நிதி வசூல் : கார்கே தொடங்கி வைப்பு

டில்லி முதல் முறையாகக் காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் நிதி வசூல் கார்கேவால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற…

நாளை பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட தமிழக முதல்வர்

சென்னை நாளை டில்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கனமழை பெய்து வருகிறது.…

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு : கேள்வி எழுப்பிய மேலும் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்… சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 47ஆக உயர்வு…

டிசம்பர் 13 ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் ஊடுருவி வண்ணப்புகை குண்டு வீசிய விவகாரத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு…

Donate For Desh : திரள் நிதி திட்டத்தை தொடங்கிவைத்தார் காங்கிரஸ் தலைவர் கார்கே…

‘தேசத்திற்கான நன்கொடை’ (Donate For Desh) என்ற திரள் நிதி திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று துவக்கி வைத்தார். பணக்காரர்களிடம்…

டில்லி மெட்ரோ ரயில் கதவில் சேலை சிக்கி தண்டவாளத்தில் விழுந்த பெண் மரணம்

டில்லி டில்லி மெட்ரோ ரயில் கதவில் ஒரு பெண்ணின் சேலை சிக்கி அவர் தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். டில்லியின் வீர் பண்டா பைரஹி மர்க் பகுதியை சேர்ந்த…

4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி

டில்லி இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 4 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஒ.)…

நாடாளுமன்ற வளாகத்தில் தீக்குளிக்க மேற்கொண்ட திட்டம் கைவிடப்பட்டதை அடுத்தே உள்ளே குதிக்க முயற்சி… காவல்துறை விசாரணையில் தகவல்…

டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற தாக்குதல் விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள்…

நாடாளுமன்ற தாக்குதல் : பாஜக எம்பி யிடம் வாக்குமூலம் பெற காவல்துறை முடிவு

டில்லி நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நுழைய அனுமதி அளித்தது குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலn வாங்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில், கடந்த 13…