ஆந்திராவை அச்சுறுத்தும் மர்ம நோய்: நோயாளிகளின் ரத்தத்தில் ஈயம், நிக்கல் கலப்பு….
அமராவதி: ஆந்திர மாநிலம் எலூரு பகுதியில் அதிகரித்து வரும் மர்ம நோயின் காரணம் குறித்து, ஆய்வு செய்து வரும் மருத்துவர்கள், நோயாளிகளின் ரத்தத்தில் அதிக அளவு ஈயம்,…
அமராவதி: ஆந்திர மாநிலம் எலூரு பகுதியில் அதிகரித்து வரும் மர்ம நோயின் காரணம் குறித்து, ஆய்வு செய்து வரும் மருத்துவர்கள், நோயாளிகளின் ரத்தத்தில் அதிக அளவு ஈயம்,…
பெங்களூரு கர்நாடகாவில் அனுமன் கோவில் அமைக்க ஒரு இஸ்லாமியர் நிலம் நன்கொடையாக அளித்துள்ளார். கர்நாடக தலைநகரான பெங்களூருவில் காடுகொடிபகுதியில் ஒரு அனுமன் ஆலயம் அமைந்துள்ளது, அந்தப் பகுதியில்…
பீகார்: கொரோனா தடுப்பூசியை சேமிக்க பீகார் நலந்தா மருத்துவ கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை சேமிப்பதற்கு குளிர்ந்த இடம் தேவைப்படும் என்பதால், பீகார் சுகாதாரத்துறை நலந்தா…
லண்டன்: பிரிட்டன் மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனகா – ஆக்ஸ்போர்டு பல்கலை இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தானது அதிக தாக்கம் வாய்ந்தது மற்றும் பாதுகாப்பானது என்று சக…
இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருக்கும் தமிழக வீரர் நடராஜன், ஆஸ்திரேலியா உடனான தனது முதல் ஒருநாள் சர்வதேச போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்து…
டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப்,…
சிட்னி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியில் உள்ள தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மூத்த வீரர் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டி உள்ளார். ஆஸ்திரேலியாவில்…
டில்லி மாநில அரசுகளின் தலைமையில் இந்தியாவுக்கு மேலும் சீர்திருத்தங்கள் தேவை என நிதி அயோக் தலைவர் அமிதாப் காண்ட் தெரிவித்துள்ளார். நிதி அயோக் எனப்படும் திட்ட ஆணையத்தின்…
டெல்லி: அவசர பயன்பாட்டுக்கு, கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ள சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன என மத்திய சுகாதாரத்துறை செயலர்…
டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தில் கலந்துக் கொண்ட விவசாயிகளைச் சந்தித்த பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. பாஜக அரசு…