Category: இந்தியா

தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதியை விடுவித்தது மத்திய நிதியமைச்சகம்…!

டெல்லி: நிதி ஆணைய பரிந்துரைப்படி, தமிழகத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.335.41 கோடியை விடுவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், மாநிலங்களின் வரி…

ஐஎஃப்எஸ் முதன்மை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு! யுபிஎஸ்சி

டெல்லி: ஐ.எஃப்.எஸ் முதன்மை தேர்வுக்கான அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்வு 2021 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்திய வன சேவைக்கான ஐஎஃப்எஸ் (IFS)…

அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு ரூ. 1900 கோடி இழப்பு

புதுடெல்லி : வேளாண் விளை பொருட்களை மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைக்கு (எம்.எஸ்.பி) குறைவாக கொள்முதல் செய்ததால் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விவசாயிகளுக்கு…

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கோரிய வழக்கு: விசாரணையை 4 வாரம் ஒத்தி வைத்த சுப்ரீம்கோர்ட்

டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து…

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவுக்கு கொலை மிரட்டல்!

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளயின ஸ்வனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தங்கக் கடத்தல்…

சோனியாகாந்தியின் 74வது பிறந்தநாள்:  பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியாகாந்தியின் பிறந்தநாள் இன்று…

மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு மூச்சு திணறல்: மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா: மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா மூச்சு திணறல் காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை…

கொரோனா நோயாளிகளின் வீட்டின் வெளியே உத்தரவின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா நோயாளிகளின் வீட்டின் வெளியே உத்தரவின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்காக சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விவரம் அடங்கிய நோட்டீசானது அவர்களின்…

பொருளாதார சீர்திருத்தத்திற்கு ஜனநாயகம் தடையாக உள்ளதாம்: நிதி ஆயோக் சிஇஓ புலம்பல்!

புதுடெல்லி: இந்தியாவில் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு, ஜனநாயகம் தடையாக இருக்கிறது என்று பேசியுள்ளார் நிதி ஆயோக் அமைப்பின் சிஇஓ அமிதாப் காந்த். கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களை…

விக்கெட் கீப்பர் பார்திவ் பட்டேல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவிப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான, விக்கெட் கீப்பர் பார்திவ் பட்டேல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுவதாக அறிவித்து உள்ளார். இந்திய அணியில் 17 வயதிலேயே…